Sunday, 7 September 2025

மக்களை தனித்தனி குழுவாக அமைத்து அவர்களுக்கு பொதுவாகவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது

 









 தாராபுரத்தில் நடந்த நில சிக்கல் தீர்வுக்கான முகாமில் 300 பேருக்கு மேல் வந்து இருந்தார்கள் அதனால் தனித்தனியாக ஆலோசனை கொடுக்க முடியாமல் ஒரே வகையான நிலசிக்கல் இருக்கின்ற மக்களை தனித்தனி குழுவாக அமைத்து அவர்களுக்கு பொதுவாகவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது


No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...