Friday, 5 September 2025

தியானம் சம்பந்தமாக புத்தகங்களை பரிசளித்தார்.

 


 திருத்தணி தகவல் பெறும் உரிமை சட்டம் மாநாட்டிற்காக சுற்றுப்பயணம் செய்து தரவேண்டும் திருத்தணி பேருந்து நிலையத்தில் அலாவுதீன் என்ற நண்பர் வாட்ச் கடை வாட்ச் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நம்முடைய youtube சேனலை பார்த்து அவருடைய நத்தம நில சிக்கல்கள் புரிந்து கொண்டதாக சொன்னார். எனக்கு அவர தியானம் சம்பந்தமாக புத்தகங்களை பரிசளித்தார்.


No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...