டெல்லி வந்து இறங்கியதும் வானம் மழையும் தூரலுமாக இருக்கின்றது. தற்பொழுது புதுச்சேரி இல்லத்தில் தங்கியிருக்கின்றேன். டெல்லியில் இருக்கின்ற நண்பர்கள் வாய்ப்பிருப்பவர்களை சந்திக்கவிருக்கிறேன்.
“மலைகளின் அரசி ஏற்காட்டில் நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...
No comments:
Post a Comment