Saturday, 24 January 2026

காரணங்களைப் பதிவிட்டு ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற்றம்! (பதிவு -7)

 


 காரணங்களைப் பதிவிட்டு ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற்றம்! (பதிவு -7)

ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என இணை ஆணையர் முடிவு செய்தால், அந்த முடிவின் காரணங்களைத் தெளிவாகத் தமது உத்தரவில் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பை விட்டு வெளியேறவும், அதற்குரிய நிலத்தின் உரிமையை குறிப்பிட்ட நாளுக்குள் கோயிலின் அறங்காவலரிடம் ஒப்படைக்குமாறு இணை ஆணையர் உத்தரவிடலாம்.

இந்த செயல்முறைகள் அனைத்தும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம், 1959-இன் பிரிவு 78(2) முதல் பிரிவு 784 வரை உள்ள விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது சட்டத்தின் நியாயத்தன்மையையும், அறநிலையத்தின் உரிமைகளையும் உறுதிப்படுத்துதல் வேண்டும்.

-தொடரும்

இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு +91 86100 63410

#hrnce #Hindu #religious #Charitable #Endowments #Department
#hindureligiousandcharitableendowments


No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...