Monday, 23 December 2024

கண்ணுக்கு விருந்து அளித்த பொம்மைகள்!!

மயிலாடுதுறையில் வாடிக்கையாளருக்காக களப்பணி செய்த பொழுது அவர்கள் வீட்டில் திருமண அலங்காரம் வண்ண தட்டுகள் போன்றவைகளை கண்காட்சி செய்யும் தொழில் முனைவு செய்துகொண்டு இருந்தார்கள் நிறைய பொம்மைகள் கண்ணுக்கு விருந்து அளித்தன.




இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www,paranjothipanidian.com
#Mayiladuthurai #fieldwork #exhibited #weddingdecoration #colourpalettes #dolls #feastofeyes #மயிலாடுதுறை

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...