உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல்பெறும் உரிமை சட்டம் பிரிவு 2J யின் கீழ் Land reform ஆவணங்கள் ஆய்வு செய்யபட்டது.
இப்படிக்குசா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836
உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல்பெறும் உரிமை சட்டம் பிரிவு 2J யின் கீழ் Land reform ஆவணங்கள் ஆய்வு செய்யபட்டது.
இப்படிக்கு#paranjothipandian #author #trainer #wreiter #consulting #town #village #2j #research #notes
9841665836
9841665836
#paranjothipandian #author #trainer #writer #consulting #RTI #2j #maduranthakam A
சென்னை கோடம்பாக்கத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ( FEDERATION OF ALL INDIA REALESTATE ASSOCIATION ) அகில இந்திய தலைவர் டாக்டர் திரு A. ஹென்றி அவர்களை அன்பின் நிமித்தமாக " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தக ஆசிரியர் சா. மு. பரஞ்சோதிபாண்டியன் அவர்கள் சந்தித்த பொழுது . உடன் திரு. பாலகிருஷ்ணன், திரு.கிருஷ்ணகிரி முத்து மற்றும் திரு. ரவீந்திரன் அவர்கள்.
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836
#paranjothipandian #author #trainer #writer #consutling #book #stall #tenaksi #parasaskthi_college
ஆரணியில் களபணி
நத்தம் நிலசிக்கல் சம்மந்தமாக நேரடி ஆய்வு செய்ய ஆரணி அருகே ஒரு கிராமத்திற்கு சென்று இருந்தேன்!வெள்ளந்தி மனிதர்களின் அன்பு உபசாரம்!ஆரணி ஜாகிரை இன்றும் மன்னர் ஆண்ட பகுதி என்றுதான் சொல்கிறார்கள்!ஆரணி கிராமங்களையும் அங்குள்ள நெசவையும் எழுதுவற்கு நிறைய வரலாறு இருக்கிறது!பக்கத்தில் இருக்கும் படவேடு ரேணுகாம்பாள் கோயிலும் மிக தொன்மங்களையும் சுமந்து நிற்கிறது.இவையெல்லாம் மனதில் படம்பிடித்து வைத்துகொண்டேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவோர்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2J
நில சிக்கல் தொடர்பாக பழைய ஆவணங்களை தேடுதல் என்பது ஒரு கலை! ஓரு உயில் நிரூபித்தலை அனைவரும் நீதிமன்றத்தில் தேடுவார்கள்! சென்னை சொத்தை பொறுத்தவரை உயில் புரொபேட்செய்யபட்ட ஆவணத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவோடு பட்டா பெயர் மாற்றம் அறிவிப்பார் அந்த அறிவிப்பை புரோபேசன் என்று தொகுத்து வைப்பார்கள். அதனை இந்த 2J யில் தேடி பிடித்து விட்டேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
#paranjothipandian #field #worker #land #property #2j #issue #problem
தகவல் ஆணைய சீரமைப்பு போராட்டத்திற்கான ஆயத்த பணிகள் கலந்துரையாடல் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 10.07.2022 மாலை 4 மணி முதல் நடைபெற்றது. அதில் பங்கேற்று தகவல் ஆணையம் சிறப்பாக செயல்பட வேண்டிய முக்கியத்துவத்தை விளக்கினேன்.
இப்படிக்குஅண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு!!!
சத்யமங்கலத்தில் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் முனைவோராக இருந்து மனை பிரிவுகளை உருவாக்கி இருக்கிறார்! பத்திர பதிவு வேலைக்காக ஊட்டி செல்லும் வழியில் அண்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836
#paranjothipandian #author #trainer #writer #consulting #problem #issue #field #realestate #agent #entrepreneur
பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பூமிதானநில சிக்கல் சம்மந்தமாக அதனை சரி செயவதற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்தில் 2J மூலமாக சென்னை அலுவலகத்தில் உள்ள பூமிதானபோர்டில் உள்ள மாநில தலைமை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய சென்று இருந்தோம். 1960 ஆவணங்களை நிதானமாக முழுமையாக பார்த்து குறிப்பு எடுத்து கொண்டோம். என்னுடன் திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் இரவி அவர்கள் உடன் இருந்தார்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர
9841665836
#rti ##2j #paranjothipandian #author #trainer #writer #consulting #problem #issue
கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூருக்கும் புதுகோட்டைக்கும் இடையில் உள்ள பெரிய ஊர் கந்தர்வ கோட்டை ஆகும்! சுதந்திரத்திற்கு முன்பு வரை இது கந்தரவகோட்டை ஐமீன் பகுதியாக எஸ்டேட் கிராம நில நிர்வாகத்தை கொண்டு இருந்தது
கந்தர்வகோட்டை கள்ளர் சாதியினரின் ஜமீன் ஆக இருந்து இருக்கிறது. இந்த ஊர் முதல் செட்டில்மெண்டு சர்வே 1961 இல் நடந்து இருக்கிறது. இந்த ஊரில் அண்ணா குடியிருப்பு சங்கம் என்ற பெயரில் கோவிலூர் பகுதியில் ஆரம்பித்து அவர்களின் நில சிக்கல்களை இந்த சங்கம் மூலமாக பல கள வேலைகளை அதன் நிர்வாகிகள் செய்கிறார்கள்.அந்த சங்கத்தின் நானும் முதன்மை ஆலோசகராக இருக்கிறேன். கடந்த வாரம் சங்க முக்கியஸ்தர்களோடு அனைத்து வேலை திட்டங்களை விவாதித்தோம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவோர்
#paranjothipandian #author #trainer #writer #consulting #field #kandarvakottai #problem #issue
இந்து முண்னணி தமிழநாடு மாநில செயலர் மற்றும் புதுவை மாநில தலைவர் அவர்களுடன் சந்திப்பு
அண்ணன் சனில்குமார்ஜி மாநில அளவிலான இந்து முண்னணி பொறுப்பாளர் ஆவார் அவர்களின் நணபர் ஒருவருக்கு அங்கீகார விஷயத்தில் நில சிக்கல்!அதனை தீர்ப்பதற்கு நண்பர் செந்தில் முருகன் ரெபரன்ஸில் பாண்டிசேரி புரொவிடனஸ் மாலில் சந்தித்தோம் !
என் கருப்பு சிந்தனைக்கு அவருன் பாலிசி உடன் பாடில்லை என்றாலும் உண்மையில் மனிதர் பழகுதற்கு இனியவர்! நிறைய விஷயங்கள் பேசினோம்! விடைபெற்றோம்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
#paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues
சாத்தான்குளம் மாடசாமி ஒரு மிதிவண்டி வீரன்
மாடசாமி அண்ணன் ஒரு மிதிவண்டி வீரன் சைக்கிளில் தமிழ்நாடு முழுதும் பயணித்து் பல்வேறு தலைவர்ரகளின் பாராட்டுகளை பெற்று இருக்கிறார்.ந்த்தம் நிலத்தில் சிக்கல் சம்மந்தமாக ஏற்கனவே சந்தித்து இருந்தார் இப்பொழுது நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாமில் கலந்துகொண்டு தெளிவுகளை பெற்றார்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
#paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues
அண்ணன் சத்யமங்கலம் சிந்து இராம்மூர்த்தி அவர்களுடன் இனிய சந்திப்பு
சத்யமங்கலத்தில் பல ஆண்டுகளாக ரியலெஸ்டேட் தொழில் முனைவோராக இருந்து மனை பிரிவுகளை உருவாக்கி இருக்கிறார்!பத்திர பதிவு வேலைக்காக ஊட்டி செல்லும் வழியில் அண்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
#paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues
பூமிதான போர்டில் ஒரு ஆர்டிஐ 2J ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பூமிதானநில சிக்கல் சம்மந்தமாக அதனை சரி செயவதற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்தில் 2J மூலமாக சென்னை எழிலகத்தில் உள்ள பூமிதானபோர்டில் உள்ள மாநில தலைமை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய சென்று இருந்தோம்.1960 ஆவணங்களை நிதானமாக முழுமையாக பார்த்நு குறிப்பு எடுத்துகொண்டோம்.என்னுடன் திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் இரவி அவர்ரகள் உடன் இருந்தார்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
#paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues
கந்தரவகோட்டை -கோவிலூர் அண்ணா குடியிருப்போர் சங்கம் கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூருக்கும் புதுகோட்டைக்கும் இடையில் உள்ள பெரிய ஊர் கந்தர்வ கோட்டை ஆகும்!சுதந்திரத்திற்கு முன்பு வரை இது கந்தரவகோட்டை ஐமீன் பகுதியாக எஸ்டேட் கிராம நில நிர்வாகத்தை கொண்டு இருந்தது
கந்தர்வகோட்டை கள்ளர் சாதியினரினரின் ஜமீன் ஆக இருந்து இருக்கிறது.இந்த ஊர் முதல் செட்டில்மெண்டு சர்வேவே 1961 இல் நடந்து இருக்கிறது.இந்த ஊரில் அண்ணா குடியிருப்பு சங்கம் என்ற பெயரில் கோவிலூர் பகுதியில் ஆரம்பித்து அவர்களின் நில சிக்கல்களை இந்த சங்கம் மூலமாக பல கள வேலைகளை அதன் நிர்வாகிகள் செய்கிறார்கள்.அந்த சங்கத்தின் நானும் முதன்மை ஆலோசகராக இருக்கிறேன்.கடந்த வாரம் சங்க முக்கியஸ்நர்களோடு அனைத்து வேலைதிட்டங்களை விவாதித்தோம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்்-தொழில் முனைவோர்
#paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues
#paranjothipandian #author #trainer #writer #consulting #land #book #issue #tamizhisai #Puducherry #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues
சென்னை-ஏழு கிணறு குடியிருப்பு சங்கம் துவக்கம் மற்றும் கலந்துரையாடல்
சென்னை -சென்ட்ரல் பின்பு உள்ள மக்கள் குடியிருப்பிற்கு பெயர் ஏழு கிணறு ஆகும். 1770 களில் ஆங்கிலேயர்கள் ஒரு சிலர் தங்கள் குடிநீர் தேவைக்கு 10 கிணறுகளை வெட்டினார்கள். அதில் 3இல் பெரிய அளவில் தண்ணீர் வரவில்லை! ஆனால் ஏழு கிணறுகளில் வந்த தண்ணீர் ஜார்ஜ் கோட்டை முழுவதும் பயன்படுத்தி கொண்டார்கள்! அதன்பிறகு பிரிட்டிஷ் அரசாங்கமே அந்த கிணற்றை வாங்கி கொண்டார்கள்!இன்றுவரை இதில் தண்ணீர் எடுத்து கொண்டு இருக்கிறார்கள்.திரு ஹக்கீம் அவர்களின் தகவல் உரிமை என்ற புத்தகத்தை முன்னால் மத்திய அமைச்சர் Dr.E.M சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் வெளியிட்டு முதல் பிரதிகளை பரஞ்சோதி பாண்டியன் மற்றும் 10ரு இயக்கத்தில் தலைவர் நல்வினை விஸ்வராஜ் மற்றும் RTI ஆர்வலர்கள் புத்தகத்தை பெற்றுக் கொண்ட பொழுது
இப்படிக்குRTI சேர்மன் முன்னால் மத்திய அமைச்சர் Dr.E.M சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் கரங்களில் RTI வீரர்களுக்கான விருதுகள் பெற்றபொழுது
இப்படிக்குவிரைவில் வெளிவர போகும் நில சிக்கல்களை தீர்க்கும் ஆர்டிஐ மனுக்கள் புத்தகத்தின் அட்டை பட வெளியீட்டை முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்டிஐ சேர்மன் டாக்டர் E.M.சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் மதுரையில் 12.06.2022 அன்று வெளியிட்ட பொழுது
இப்படிக்குவரன்முறை படுத்துதல் அங்கீகார வரைபடத்திற்கு நில அளவை செய்தல்!!!
ஒரு வெளிநாடு வாழ் நண்பருக்கு வேலூருக்கு அருகில் மனை வரன்முறை படுத்துதல் அங்கீகார கட்டண சேவை செய்ய வேலை எடுத்து இருந்தேன். அவரின் மனைபிரிவு ஒரு சப்டிவிசன் லேஅவுட் !பக்கத்தில் வேறு கிராம எல்லை!முறையான வரைபடம் இல்லை! நமது என்ஜினீயரும் சர்வே மயக்கத்தில் வரைபடம் தயாரிக்காமல் நின்று கொண்டு இருக்க!வாடிக்கையாளரும் தனது பொறுமை இழந்து எங்களை ஆவலாதி செய்ய நமது குழுவினருடன் ஊட்டி செல்லும் முன் இந்த சைட்டிற்கும் சென்று கள ஆய்வு நில அளவை செய்து பொருத்தமான வரைபடம் தயாரிக்க குறிப்புகளை எடுத்துகொண்டோம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665837/9789681033
#paranjothipandian #land #survey #problem #issue #record #drawing #author #writer #consulting #trainer
பதிந்த ஒரு மணி நேரத்தில் பத்திரம் வாபஸ்!!!
திரு.சிவகுமார்-சிங்காநல்லூர் ஊட்டி தூனேரி கிராமத்தில் மனைகளை வாங்கினார்! ஊட்டி சார்பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு நடந்து அன்றே அவரிடம் பத்திரம் ஒப்படைக்க பட்டது! பத்திரத்தை பிராப்தம் ரியல்டரஸ் இயக்குனர்கள் திரு.பொ.இரவீந்திரன் திரு.டி.பாலகிருஷ்ணன் அவர்கள் வாடிக்கையாளரிடம் ஒப்படைத்தார்கள்#Registration #paranjothipandian #author #trainer #writer #consulting #ooty #fee #document_writer #customer
ஈரோடு அருகில் சென்னிமலை க்கு ரியல்எஸ்டேட் களபணியாக செல்லும் பொழுது சென்னிமலை ஊரின் நடுவிலே சிலையாக தேசிய கொடியோடு நின்று கொண்டு இருந்தார்
தமிழ்நாடு முழுதும் சுற்றி வந்தால்தான் தெரிகிறது தியாகம் செய்து ஜீவதிசை அடைந்தவர்களை அந்ந அந்ந ஊரிலே ஒரு சிலையை வைத்து அந்த ஊரை தாண்டி புகழ் பரவாமல் அந்த ஊருக்குள்ளே வைத்து அன்னாரது புகழ பரவாமல் பார்த்து கொள்கிறார்கள்! இதுபோன்று போற்றபடவேண்டியவர்களை சென்னையிலும. ஒரு சிலை வைத்தால் நன்றாக இருக்கும்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர் - 9841665836/9841665837/9962265834
வாழப்பாடியில் ஒரு பென்சிங் வேலை!
வாழப்பாடியில் ஒரு மனைபிரிவில் அதன் எல்லைகளை அளக்கை செய்து கல்லு கால் நடுகின்ற வேலை!
தொடர்புக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9841665837/9962265834
#paranjothipandian #survey #tamilnadusurvey #realestate #books #nilam_ungal_ethirkalam
கோவை சிங்காநல்லூரில் ஒரு டவுன் சர்வே சிக்கல்!கோவை மாவட்டம் காலம் காலமாக கூட்டு பட்டாவிலே காலம் தள்ளிவிட்டது!சீக்கிரம் தனிபட்டா நடைமுறைக்கு வந்தால் பல நில சிக்கல்கள் தீரும்.
இப்படிக்குஇன்று(09.03.2022)
ட்ரோன் சர்வே மூலம் பாண்டிசேரி காரைகால் பகுதியில் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு சர்வே எண்ணில் உள்ள குடியிருப்புகளை அளந்து அதன் தென்வடல் கிழமேல் நீளங்களையும் அளந்து துல்லியமாக மேப்பை கொடுத்து விடுகிறது. இப்பொழுது இருக்கும் நத்தம் சர்வே புலப்படத்தில் காலி நத்தம் கிணறு வீடு எல்லாம் விளக்கிகள் வைத்து காட்டுவோம் இனி அதெல்லாம் காட்ட தேவையில்லை அதனை எல்லாம் நேரடி படமாகவே பார்த்து விடலாம்!இந்த சர்வேவில் கடல் மட்ட உயரம் ஆறு ஏரி போன்ற நீர்நிலைகளின் நீர்மட்ட உயரம் காடுகளின் அடர்த்தி ஆகியவை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்! வழிகாட்டி மதிப்பு Valuation நில தாவா நீதிமன்ற வழக்குகளுக்கு மிகவும் உதவும்! இந்த சர்வே முழுதும் நான் நேரடியாக பார்த்து கற்று கொண்டேன்கடலூர் அடுத்த திருவந்திபுரம் பில்லாளி கிராமத்தில் இந்து அறநிலையதுறை நிலசிக்கல் சம்மந்மாக கள ஆய்வு மேற்கொள்ளபட்டது
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9841665836/9962265834
#paranjothipandian #realestate #plots #plotsale #landsale #landissue #consultancy #realestatetraining #realestatecoach #realestateservices #nilamungalethirkalam #books #booksale #ebook #realestatebooks #tamilbooks #prapthamrealtors #prapthamacademy #lafortunerealty
மதுரையில் நாகமலை புதுகோட்டை பக்கத்தில் ஒரு சர்வே குழப்பம்!நேரடி கள ஆய்வு மேற்கொண்டு சிக்கலை முழுமையாக புரிந்து கொண்டேன்.சர்வே சிக்கலில் இதுஅதிக உழைக்க வேண்டிய டாஸ்க்!
தொடர்புக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9841665837/9962265834
#paranjothipandian #realestate #plots #plotsale #landsale #landissue #consultancy #realestatetraining #realestatecoach #realestateservices #nilamungalethirkalam #books #booksale #ebook #realestatebooks #tamilbooks #prapthamrealtors #prapthamacademy #lafortunerealty
தென் தமிழகம் முழுதும் நிறைய கிராமங்களில் இராணி மங்கம்மாள் உருவாக்கிய சாலைகளை மங்கம்மாள் சாலை என்று ரெவின்யூ பதிவுகளிலும் மக்கள் வழக்காறுகளிலும் சொல்லி வருகிறார்கள்.சில சாலைகள் இன்னும் காட்டு பாதையாகவே இருக்கிறது.சில மங்கம்மாள் சாலைகள் வருவாய் பதிவேடுகளில் மட்டும் இருக்கிறது. சில சாலைகள் இன்றைய தார் சாலைகளாக மாறி இருக்கிறது.
தொடர்புக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9841665837/9962265834
#paranjothipandian #realestate #plots #plotsale #landsale #landissue #consultancy #realestatetraining #realestatecoach #realestateservices #nilamungalethirkalam #books #booksale #ebook #realestatebooks #tamilbooks #prapthamrealtors #prapthamacademy #lafortunerealty
“மலைகளின் அரசி ஏற்காட்டில் நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...