மார்ச் 2018 அன்று பத்திரபதிவு துறை பொது மக்களிடம் இருந்து ஆலோசனைகளை வரவேற்பதாக பத்திரிக்கைகளில் செய்தியாக அறிவித்திருந்தது.
சரி நாமும் நமக்கு தெரிந்த 2 விசயங்களை ஆலோசனைகளாக பத்திரபதிவு துறை I.G க்கு பதிவு தபால் அனுப்பியிருதேன் .
செய்தி இது தான்…….
1. வழிகாட்டி மதிப்பு கஸ்டமைஸ்ட் ஆக இருக்க வேண்டும்.
2. மாவட்ட பதிவாளருக்கு களபணி வேலை பளுவை குறைக்க தனி அதிகாரி நியமிக்கும் படியும் கேட்டிருந்தேன்.
அனுப்பிய மனுக்கு இது வரை பதில் ஏதும் வரவில்லை.
அனுப்பிய மனுக்கு இது வரை பதில் ஏதும் வரவில்லை.
ஆனால் பத்திரிக்கைகளில் மாவட்ட பதிவாளர்க்கான வேலைபளு குறைப்பதற்காக விவசாய நிலமா ,மனையா என சார்பதிவாளர் நேரில் கள ஆய்வு செய்வதற்கு பதிவுத்துறை I.G சுற்றிக்கை அனுப்பியுள்ளார் என்ற செய்தியை ஏப்ரல் 15 அன்று வெளியுட்டுள்ளார் என்பதனை பத்திரிக்கையில் பார்க்கும் பொழுது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அந்த கடிதத்தையும் , அந்த மனுவையும், பத்திரிக்கை செய்தியையும் இதில் பதிவிட்டுள்ளேன்.


குறிப்பு:
அன்பு வாசகர்களுக்கு !உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!
சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்
தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.
முழுவதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப்
மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை
வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார
நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து
அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்
என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம்
பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன்
கேட்டு கொள்கிறோம்!😃😃)

No comments:
Post a Comment