Friday, 27 April 2018

10 வருடம் ஆகிறது இன்றோடு எனது வியாபாரத்தின் அலுவலகம் திறந்து…

10 வருடம் ஆகிறது இன்றோடு எனது வியாபாரத்தின் அலுவலகம் திறந்து, அதற்கு முன் 5 ஆண்டுகள் ரோட்டு கடைகளிலும் வீட்டிலும் அலுவலகம் வியாபாரத்தை நடத்தினேன். இன்று மும்பை;பெங்களூர்,சென்னை,கோயம்பத்தூர்,நெல்லை என வளர்ந்துள்ளது..நன்றியுடன் இந்நாளை கழிக்கிறேன்.
படத்தில் என் அன்பு ஆசிரியரும்,தாயாரும்..அலுவலகம் திறக்க ..பின்புறம் நம்ம Ravindran Pothiyamalai

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...