Wednesday, 16 August 2023

இனி மோசடி பதிவு விசாரணை விரைவில் நடத்தி முடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

பதிவுத்துறை அலுவலகத்தில் 77A மோசடி பத்திரத்திற்கு மனுக்கள் அதிகமாக குவிந்து இருக்கிறது. அவற்றை தொகுத்து வைப்பதே பெரிய வேலை. இதற்கு முன் மூன்றாவது தளத்தில் இயங்கிய மோசடி பத்திர விசாரணை தற்பொழுது அதிக அளவில் குவிந்து வருவதால் தற்பொழுது அடிதளத்திலேயே குளிரூட்டபட்ட அறையில் இதற்கென்று தனி அலுவலகம் அமைத்து இருக்கிறார்கள். இனி மோசடி பதிவு விசாரணை விரைவில் நடத்தி முடிப்பார்கள் என்று நம்புகிறேன்.


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

paranjothipandian.in


#paranjothipandian #writer #author #consultant #consulting #fieldwork #realestate #real_estate #land #buyer #seller #சென்னை #chennai #77a #fraudulent_deed #registration #investigation #மோசடி_பத்திரப்பதிவு #விசாரணை 

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...