13 கிலோ மனுக்களை தலையில் சுமந்துவந்த தொழிலாளி! தூக்கி எறிந்த கலெக்டர்
—–——————————————————————-
—–——————————————————————-
கடலூர் மாவட்டத்தில் இருக்கிற முகநூல் நண்பர்களுக்கு! மேலே கண்ட செய்தி முகநூலிலும் விகடனிலும் சுற்றி வருவதை பார்த்து இருப்பீர்கள்!
அவர்களின் நிலத்தை என்னால் மீட்டுதரமுடியும் எனநம்புகிறேன்.எங்கள் குழுவினர் அவர்களுக்கு இலவமாக உதவ தயாராய் இருக்கிறோம்
பெயர்:முனுசாமி
கூத்தங்குடி கிராமம்
கடலூர் மாவட்டம்
மேற்படி நபரின் செல்பேசி எண்ணை வாங்கிதருமாறு கடலூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் செயல்பாட்டாளர்களை வேண்டுகிறேன்.
கூத்தங்குடி கிராமம்
கடலூர் மாவட்டம்
மேற்படி நபரின் செல்பேசி எண்ணை வாங்கிதருமாறு கடலூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் செயல்பாட்டாளர்களை வேண்டுகிறேன்.
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
9841665837
9841665837
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப்
மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை
வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார
நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து
அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்
என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம்
பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன்
கேட்டு கொள்கிறோம்!😃😃)
No comments:
Post a Comment