Sunday, 21 April 2024

ஔவை பாட்டிக்கு கோவில்!

பெரம்பலூர் சிறுவாச்சூர் அருகே ஒரு கிராமத்தில் ஔவையார் அவர்களுக்கு சிறு கோயில் இருக்கிறது. ஔவை பாட்டிக்கு காவலாக முருகனும் பிள்ளையாரும் காவலுக்கு நிற்கிறார்கள். குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் கும்பிடுகிறார்கள். என்று சொன்னார்கள். ஔவைக்கு கோயில் என்பது மகிழ கூடிய ஒன்று!



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Perambalur #Siruvachur #temple #Avvaiyar #avvaiyartemple #tamilnadu #aathichudi #tamilstatus #tamilquotes  #aathichoodi #tamilliterature  #keezhadi #tamizh #tamilsangam #avvai #tamilproverbs #tamilkavidhai  #indianquotes #tamilachi #murugan #pilliayar

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...