Monday, 29 April 2024

மஹாபாரதம் காந்தரி போலவே கருப்பு துணியால் கண்களை கட்டி கொண்டு இருக்கிறாள்.

 “தெமிஸ் ஜஸ்டியா" கிரேக்க நீதி தேவதை சிலை பிரிட்டிஷ் இந்திய சட்ட நடைமுறை நீதி பரிபாலனம் செய்யும் நாடுகளில் இந்த மேடம் சிலையை பார்க்க முடியும். வாதி, பிரதிவாதி முகம் பார்த்து, பாவம், பச்சதாபாம், தயவு தாட்சண்யம் பார்த்து நீதி சொல்ல கூடாது என்பதற்காக மஹாபாரதம் காந்தரி போலவே கருப்பு துணியால் கண்களை கட்டி கொண்டு இருக்கிறாள். வாதி பிரதிவாதி சரியாக சமமாக எடை போட கையில் தராசு வைத்து உருவாகமாக மேடம் காட்டி கொண்டு நிற்கிறார்கள். தப்பு செய்தவர்களை தண்டிக்க கூரிய வாளை ஒரு கையில் வைத்து பயமுறுத்துகிறாள் 

சட்ட புத்தகம் மேல் ஒரு காலை வைத்து நீதி வழங்க அஸ்திவாரமே சட்ட புத்தகம் என்று எடுத்துறைக்கிறாள். சுவாரஸ்யமே அந்த பாம்பு தான் தீய நஞ்சு (toxic ) நபர்கள் நீதி வழங்க தடங்கல் செய்தால் அவர்களையும் காலில் போட்டு மிதிக்க வேண்டும் என்ற செய்தியை மறைமுகமாக சொல்கிறாள் இந்த மேடம். 

ஆனால் இன்றைய நிலையில் அந்த பாம்பு மலைப்பாம்பாக அல்லது கொடிய கட்டுவிரியனாக இருப்பதால் அந்த மேடம் காலில் விஷம் ஏறி இருக்கும். (படத்தில் உள்ள மேடம் சிலை சென்னை -எழும்பூரில் உள்ள வக்கீல் நண்பர் அலுவலகத்தில் எடுத்தது)



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#themis_justitia #themis #justice #lawyer #advocate #Greek #angel #British #statue #plaintiff #defendant #pity #compassion #kindness #mahabharatham #Gandhari #Law_book #court

Thursday, 25 April 2024

சேலம் வழக்கறிஞர் சந்திப்பு!

சேலம் வழக்கறிஞர் அண்ணன் செந்தில் குமார் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்த இனிய தருணம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#sweetmoment #salem #advocate #lawer #office #meet #met #office

Wednesday, 24 April 2024

சங்கராபுரம் சிவராமன் அண்ணனை சந்தித்த மகிழ்வான தருணம்!

 சங்கராபுரம் சிவராமன் அண்ணன் களப்பணி போகும் வழியில் கள்ளகுறிச்சி அருகில் சந்தித்த மகிழ்வான தருணம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Sankarapuram #Kallakurichi #fieldwork #meet

இந்துஸ்தான் ரிசார்ட்ஸ் மனைபிரிவில் புதர்களை அகற்றி சுத்தம் செய்துவிட்ட பிறகு!

நீலமலையில் ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா வழி தூனேரி கிராமத்தில் நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினர் உருவாக்கிய இந்துஸ்தான் ரிசார்ட்ஸ் மனைபிரிவில் புதர்களை அகற்றி சுத்தம் செய்துவிட்ட பிறகு குழுவினருடன்.


இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com 

#Ooty #Thottapeta #Thuneri #viilage #hindustanresortsresorts #Neelamalai #bushes #clearing #nilamungalethirgalam #team 

ஊட்டியில் நிலம் உங்கள் எதிர்காலம் மனைபிரிவில் மனை கிரயம்!

திரு.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு ஊட்டியில் நிலம் உங்கள் எதிர்காலம் மனைபிரிவில் மனையை கிரயம் செய்து கொடுத்த தருணம்.


இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com
#Ooty #land #purchase #nilamungalethirgalam #landregistration #register

Sunday, 21 April 2024

இறப்பு சான்றுக்கு - நடுக்கல்!

 யாராவது இறப்பு சான்று கேட்டால் இந்த நடுக்கல்லை கொண்டு போய் காட்ட வேண்டியதுதான்! களப்பணியின்போது பெரம்பலூர் அருகில்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Perambalur #certificate #deathcertificate #stone #middlestone #fieldwork

ஔவை பாட்டிக்கு கோவில்!

பெரம்பலூர் சிறுவாச்சூர் அருகே ஒரு கிராமத்தில் ஔவையார் அவர்களுக்கு சிறு கோயில் இருக்கிறது. ஔவை பாட்டிக்கு காவலாக முருகனும் பிள்ளையாரும் காவலுக்கு நிற்கிறார்கள். குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் கும்பிடுகிறார்கள். என்று சொன்னார்கள். ஔவைக்கு கோயில் என்பது மகிழ கூடிய ஒன்று!



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Perambalur #Siruvachur #temple #Avvaiyar #avvaiyartemple #tamilnadu #aathichudi #tamilstatus #tamilquotes  #aathichoodi #tamilliterature  #keezhadi #tamizh #tamilsangam #avvai #tamilproverbs #tamilkavidhai  #indianquotes #tamilachi #murugan #pilliayar

அரை மணி நேரத்தில் என்னை பற்றி புட்டு புட்டு வைத்துவிட்டார்!

தஞ்சையில் புண்ணைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் நன்றாக கணக்கு சொல்லும் வாத்தியாரை தஞ்சாவூர் ராதா மேம் மூலமாக சந்தித்தேன். நிலசிக்கல்களுக்கு தான் கூட்டம் வரும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் சாதாரண பொதுஜனம் அதிகம் பேர் தங்கள் வாழ்க்கை பற்றி கணக்கு கேட்க நின்று கொண்டு இருந்தார்கள். அவரும் பலரின் மன அழுத்தங்களை தனது பேச்சால் heal செய்து கொண்டு இருந்தார். அறை முழுதும் அம்மன் படத்தை பெரிய அளவில் வைத்து ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருந்தார் அவர் என்னைபார்த்த அரை மணி நேரத்தில் என்னை பற்றி புட்டு புட்டு வைத்துவிட்டார்.எப்படி சொன்னார் என்று இன்னும் புரியவில்லை.

அதே போல் அவரின் நில சிக்கலை சரி செய்யும் வேலையும் என்னிடம் ஒப்படைத்தார் அந்த பணியை நான் எடுத்துக்கொண்டு தஞ்சாவூர் விட்டு கிளம்பினேன்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டின்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Tanjavur #Tanjai #Punnainallur #temple #Mariammantemple #Mariamman #fieldwork

Saturday, 20 April 2024

தேடிவந்து அன்பு பாராட்டிய கார்த்திகேயன்.

சங்ககிரியில் திருசெங்கோடு கார்த்திகேயன் அவர்கள் தேடிவந்து அன்பு பாராட்டிய பொழுது.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

paranjothipandian.com

#Sangakiri #Thirusenkodu #Karthikeyan #Appreciation #சங்ககிரி #திருசெங்கோடு

சேலம் -கோரிமேட்டில் டிடிசிபி களப்பணி செய்த தருணம்.

 சேலம் -கோரிமேட்டில் டிடிசிபி சம்மந்தமாக ரியல்எஸ்டேட் களப்பணி செய்த தருணம்.


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

paranjothipandian.com

#Salem #Gorimedu #dtcp #realestate #field_work #சேலம் #கோரிமேடு #டிடிசிபி #ரியல்எஸ்டேட் #களப்பணி

ஹென்றி அவர்களுடன் அன்பின் உரையாடல் தருணம்.

FAIRA ரியல்எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவன தலைவர்-ஆ ஹென்றி அவர்களுடன் அன்பின் உரையாடல் தருணம்.


இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
paranjothipandian.com

நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் பாகம் 2 புத்தகத்தினை அன்பின் பரிசாக வழங்கிய தருணம்.

சென்னை அசோக் நகர் கோகுலம் பார்க் ஹோட்டலில் FAIRA ரியல்எஸ்டேட் தொழில்முனைவோர் கூட்டத்தில் தேசிய நிர்வாகிகளுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் பாகம் 2 புத்தகத்தினை அன்பின் பரிசாக வழங்கிய தருணம்.





இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
paranjothipandian.com

Friday, 19 April 2024

ஈகிள் புக் சென்டரில் நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம்

திருநெல்வேலி நகரின் பிரதான புத்தக விற்பனையகமான ஈகிள் புக் ஸ்டோரில் (Eagle Book Store) நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் கிடைக்கிறது. இதன் உரிமையாளர் அவர்கள் தன்னார்வமாக தொடர்பு கொண்டு புத்தகத்தை கேட்டு தங்கள் கடையில் விற்பனைக்கு வைத்து இருக்கிறார்கள். அதற்கு என்னுடைய நன்றியினை நேரடியாக சென்று தெரியபடுத்தினேன். என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்-4 மானியக்கோரிக்கை புத்தகத்தின் பிரிமியம் பதிப்பை அவருக்கு அன்பளிப்பாக அளித்தேன்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#eaglebookstore #eaglebook #books #bookshop #reading #read #booklovers #booklove #booksforsale #nilamungalethirgalam #maniyakorikkai #tamilbook

திருநெல்வேலியில் எனக்கு பிடித்த புத்தகக் கடை.

 எனக்கு பிடித்த புத்தக கடை திருநெல்வேலியில் உள்ள Eagle Book Centre !எப்பொழுது திருநெல்வேலி வந்தாலும் இந்த கடைக்கு வருவேன். இப்பொழுது நமது புத்தகமான நிலம் உங்கள் எதிர்காலம் இங்கு விற்பனை செய்யப்படுவது எனக்கு சின்ன சந்தோசம்! வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் புத்தகத்தை வாங்கி எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறேன்!



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#tirunelveli #eaglebookcentre #eaglebook #book #books #bookseller #bookshop #reading #read #booklovers #booklove #booksforsale #nilamungalethirgalam #maniyakorikkai #tamilbook

வரி செலுத்துவோர் மட்டுமே வாக்கு அளித்துக்கொண்டிருந்தார்கள்.

VOTE -Voice OF Taxpayers Everywhere என்று ஒரு காலத்தில் வரிசெலுத்துவோர் மட்டுமே வாக்கு அளித்து கொண்டு இருந்தார்கள். ஆனால் சுதந்திர இந்தியாவில் கடைகோடி சாமானியனுக்கும் அந்த வாக்குரிமை அந்தஸ்து அளிக்கபட்டு இருக்கிறது. எனவே சாமானியர்கள் அனைவரும் வாக்களித்து வாக்கு 100% அடைய வைக்க வேண்டும்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836


www.paranjiothipandian.com

#vote #election #voiceoftaxpayer #voting #independentindia #suffarage #status #voting

பாண்டிசேரி என்ற மாநில பெயரை திருநெல்வேலி -விஜயநாராயணம் அருகில்

பெரிய ஊர்களின் பெயர்கள் சிறிய கிராமத்திற்கு இருப்பதை தமிழகம் முழுக்க சுற்றி வரும்பொழுது பார்த்து இருக்கிறேன். கரூர் என்ற கிராமம் காஞ்சிபுரம் ஏனாத்தூர் அருகில் பார்த்து இருக்கிறேன். மேட்டுப்பாளையம், பண்ருட்டி ஆகிய நகரங்களின் பெயரை வாலாஜாபாத் - ஒரகடம் அருகில் கிராமங்களாக பார்த்து இருக்கிறேன். காஞ்சி நகரபெயர் பெருந்துறையில் பார்த்து இருக்கிறேன். இப்படி நிறைய பார்த்து இருக்கிறேன். இன்று பாண்டிசேரி என்ற மாநில பெயரை திருநெல்வேலி -விஜயநாராயணம் அருகில் பார்த்தேன்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#villages #villagename #town #townname #traveling #Karur #Kanchipuram #Enathur #Mettupalayam #Panruti #Walajahabad #Oragadam #Kanchi #city #Perundurai #state #Pondicherry #Tirunelveli #Vijayanarayanam

RTI முருகன் அவர்கள் தந்தையார் ஜீவதிசை அடைந்தார்.

செங்கல்பட்டு அருகில்  வல்லிபுரத்தில் பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில நிர்வாகி RTI முருகன் அவர்கள் தந்தையார் ஜீவதிசை அடைந்தார். அன்னாரின் திருஉருவபடம் திறந்த தருணம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Chengalpattu #Vallipuram #10rsiyakkam #rti #rtimurugan #State #Administrator #father #passedaway

இரண்டுமணிநேர தடவலுக்கு பிறகு மனையை கண்டுபிடித்து இருக்கிறேன்.

 வாடிக்கையாளர் நாங்குநேரி அருகே வாங்கி போட்ட மனை எங்கு இருக்கிறது என்று தெரியாமல் என்னை தேடி கண்டுபிடிக்க சொல்ல! நானும் இரண்டுமணிநேர தடவலுக்கு பிறகு கண்டுபிடித்து இருக்கிறேன்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Nanguneri #customer #search #finding #land #plot #property

ரியல் எஸ்டேட் நிலவரங்களை விரல் நுணியில் வைத்து இருக்கக் கூடியவர்.

 நாங்குநேரி மூலைக்கரைபட்டி ஆசை அண்ணன் 2007 ஆம் ஆண்டுமுதல் அறிமுகம். ரியல்எஸ்டேட்  தொழில்முனைவர். தனது சுற்றுவட்டாரத்தில் ரியல் எஸ்டேட் நிலவரங்களை விரல் நுணியில் வைத்து இருக்கக் கூடியவர். அன்னாரை மூலக்கரைபட்டியில் சந்தித்த மகிழ்ச்சி தருணம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#happy moment #Nanguneri #moolaikaraipatti #Realestate #Entrepreneur #realestatesituation #fingertips

Thursday, 18 April 2024

ரியல் எஸ்டேட் நிலவரங்களை விரல் நுணியில் வைத்து இருக்கக் கூடியவர்.

 நாங்குநேரி மூலைக்கரைபட்டி ஆசை அண்ணன் 2007 ஆம் ஆண்டுமுதல் அறிமுகம். ரியல்எஸ்டேட்  தொழில்முனைவர். தனது சுற்றுவட்டாரத்தில் ரியல் எஸ்டேட் நிலவரங்களை விரல் நுணியில் வைத்து இருக்கக் கூடியவர். அன்னாரை மூலக்கரைபட்டியில் சந்தித்த மகிழ்ச்சி தருணம்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#happy moment #Nanguneri #moolaikaraipatti #Realestate #Entrepreneur #realestatesituation #fingertips

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...