Thursday, 26 March 2020

என் டீமை அதிகமாக கடுமையாக உழைக்க வைக்க போகும் கொரானவே நன்றி!!


என் டீமை அதிகமாக கடுமையாக உழைக்க வைக்க போகும் கொரானவே நன்றி!!
நமது நிறுவனத்தை வெற்றிகரமாக நாம் நடத்த வேண்டும்.அரசாங்கம் பலவேறு விதங்களில் விதிகள் சட்டங்கள் கட்டுபாடுகள் வரன்முறை படுத்துதல் என்ற பெயரில் தொல்லை கொடுத்து கொண்டே இருக்கிறது.
வரி என்ற பெயரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகமாக பணத்தை உறஞ்சுகிறது.நன்றிகெட்ட மனிதரகள் பலரிடம் நம் பணம் நம் உழைப்பும விரயங்கள் ஆகிகொண்டு இருக்கிறது.உழைப்பை கொடுத்து உருவாக்க படும் வியாபாரத்தை பொறாமை எண்ணங்களால் முடக்கும் நண்பரகள்,
வியாபரத்தில் work ஆர்டர் எடுப்பவரகள் வியாபாரம் செயபவரகள் கையில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிக்கிறாரகள்.வாடிக்கையாளரகள் முதல் போட்டு உதவி செய்தவரகள் உணர்ச்சிகரமான வேதனையிலும் வலியிலிம் இருப்பவரகள் கொடுக்கன்ற தொல்லைகள்.
ஊழியரகள் குழுவினரகள் கற்றுகொளவதும் காலமாற்றத்தினால் காலவாதி ஆனதை மறக்கவும் சிரம்படும் அதர பழசுகள்,கொஞ்சம் உழைத்தால் அதிகம் பலன் அடைய வேண்டும் என்ற முகவரகள்,விரைவில் பணக்கார்ராக வேண்டும் என்று அவசரபட்டு விவரம் தெரியாமல் என்னிடம் சண்டைபோடும் தங்க முட்டை மொத்தமாக கிடைக்க வாத்தை அறுக்கும் முட்டாள்கள் என்று பலரிடம் பயணபட்டு மனகாயம் பட்டு 2003 இல் இருந்து இன்று தேதிவரை வியாபார நிறுவனத்தை நடத்திவிட்டேன்
ஒரு தொழில் முனைவோராக பலர் வீட்டில் பொருளாதார விளக்கை ஏற்றி வைத்து இருக்கறேன்.என்னுடைய உழைப்பின் பணம் பங்கு தொகைகள் முடக்கி வைத்து இருப்பவரகளை கேட்டு சண்டைஇட்டு நின்று கொண்டு இருக்க நேரமில்லாமல் ஓடி கொண்டு இருந்தருக்கிறேன்.
வங்கி உட்பட நிதிநிறுவனங்கள் உதவி இல்லாமல் தண்டல்கார்ர் உதவியால் கடன் எடுத்து அதிக வட்டி கொடுத்து உழைத்து இருக்கறேன்.இந்த தொழில் முனைவிஅதற்காக சொந்த அபிலாஷைகளை மறந்து இருக்கறேன்.
எனக்கு சொந்த அபிலாஷைகள் இல்லை என்று என்னை மனிதனாக பார்க்காத குழுவினரிடையே பயணித்து இருக்கிறேன்.கடந்த 2 வருடங்களாக வியாபார திட்டங்களை மக்களுக்கானதாக மாற்றி இருக்கறேன்.டீம் மெம்பரகளை அதிகமாக
உழைக்க சொல்லி சொல்லி அவரகள் பரீட்சைக்கு முதல் நாள் படிக்க புக் எடுக்கும் சர்வைவல் மைண்ட் உடையவரகளாகவே இருந்தருக்கிறாரகள்.
இதோ இப்பொழுது அதிகாமாக உழைக்க வேண்டிய காலம் வந்து விட்டது.இந்த கொரானாவால் இன்னும் பல காரணஙரகளால் பணமுடக்கம் பொருளாதார வீழ்ச்சி நடைபெறும் என்று தோன்றுகிறது.அரசு வேலையில் நிம்மதியாக சம்பளம் வாங்கலாம் என்பவரகளுக்கு அவையைல்லாம் சம்பளம் போட முடியாமல் கலைக்கபட்டாலும் ஆச்சரியம் இல்லை!! அந்த அளவுக்கு நிலமை மோசமாகும் போல, இப்படிபட்ட சூழலில் தான் அதிகமாக வேலை செய்வாரகள் என்று உணர்கிறேன்.
கொரானா நோய்கொடுக்கிதோ இல்லையோ கண்டிப்பாக பொருளாதார வீழ்ச்சியை்கொடுக்கும்.அப்பொழுதுதான் கடனை அடைக்க வாடகை கொடுக்க படிக்க வைக்க என்று அதிகமாக survival mode இல் என் குழுவனரும் உழைக்க ஆரம்பிப்பாரகள்.
இனதான் மனரீதியாக உணர்ச்சி ரீதியாக ஆன்ம ரீதியாக உடல் ரீதியாக உழைக்கும் டீமை பெற போகிறேன் !!
நன்றி நென்டீமை பேரை அதிகமாக உழைக்க வைக்க போகும் சின்னசிறிய கொரானாவே!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
9962265834


வாடிக்கையாளரகள் சந்திப்பில் பிராப்தம் மேலாளர் கணபதி


வாடிக்கையாளரகள் சந்திப்பில் பிராபதம் மேலாளர் கணபதி

பிராபதம் கோவை அலுவலகத்தில் பிராபதம் இயக்குநர் திரு.பாலகிருஷ்ணன் அவரகள் முகவரகளிடன்


பிராபதம் கோவை அலுவலகத்தில் பிராபதம் இயக்குநர் திரு.பாலகிருஷ்ணன் அவரகள் முகவரகளிடன்

கோவை.மருத்துவர் சீமான் அவரகளுக்கு பிராப்தம் இயக்குநரகள் இரவீந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன் அவரகள் நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகத்தை கோவை பிராபதம் அலுவலகத்தில் பெற்றுகொண்ட பொழுது


கோவை.மருத்துவர் சீமான் அவரகளுக்கு பிராப்தம் இயக்குநரகள் இரவீந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன் அவரகள் நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகத்தை கோவை பிராபதம் அலுவலகத்தில் பெற்றுகொண்ட பொழுது

Site visit


கொரானா பீதி ஒரு பக்கத்தில் இருந்தாலும் நம் வியாபார குழுக்கள் மதுராந்தகம்
மனையை பார்வையிடுகின்றனர்

Wednesday, 18 March 2020

பிரதாப்குமார்-ஜெபஸ்டின் அவர்கள் குடும்பத்தார் சென்னை ஸ்பெனசர் அலுவலகத்திற்கு வந்து இருந்து பொழுது

பிரதாப்குமார்-ஜெபஸ்டின் அவர்கள் குடும்பத்தார் சென்னை ஸ்பெனசர் அலுவலகத்திற்கு வந்து இருந்து பொழுது

Wednesday, 11 March 2020

நிலையின் திரியாத முகவரகள்!!



நிலையின் திரியாத முகவரகள்!!
குணாளன் -மாத தவணைதிட்ட முகவர் கடந்த இரண்டாண்டு பத்திரபதிவு தடையால் அதிகம் குழம்பி போனவர்.நிறைய தானா தற்கொலை எனபது போல வாடிக்கையாளரை குழப்பியும் விட்டார்.
நீண்ட உரையாடலுக்கு பின் பிரச்சினைகள் எல்லாம் மண்டைக்குள் தான் இருக்கிறது.மண்டைக்கு வெளியே பிரச்சினை இருந்தால் தீரத்துவிடலாம்.அதனால் மண்டைக்கு வெளியே வைக்க சொல்லி இருக்கிறேன்
இப்போதான் கண்ணுல ஒளி தெரியுது குணாளனுக்கு
எப்பொழுது Environment இல் எதிர்ப்புகளும் குழப்பங்களும் சிக்கல்களும் பெரிய வந்தாலும் பதறுவதில்லை!!
நம்ம முப்பாட்டனுக்கு முப்பாட்டனுக்கு மூத்த முப்பாட்டன் திருவள்ளுவர் சொல்லுவார்.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மான பெரிது
எந்த பிரச்சினை வந்தாலும் தான் எடுத்த நிலையில் பிறழாமல் தன் குறிகோள் நோக்கி
முன்னேறி நடந்து செல்வது உயரியத
மாத தவணை திட்ட
முகவர்களே!!
எப்பொழுதும்
நிலையில் திரியாமல்
இருங்கள்

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
9962265834

வாடிக்கையாளர்கள் மதுராந்தகம் சைட்டை பார்வையிட்ட பொழுது

வாடிக்கையாளர்கள் மதுராந்தகம் சைட்டை பார்வையிட்ட பொழுது

பிராப்தம் பொது மேலாளர் திரு.கணபதி நிலம் சம்ந்தபட்ட ஆலோசனையை பிராப்தம் மதுராந்தகம் அலுவலகத்தில் வாடிக்கையாளருக்கு ஆலோசனை வழங்கிய பொழுது

பிராப்தம் பொது மேலாளர் திரு.கணபதி நிலம் சம்ந்தபட்ட ஆலோசனையை பிராப்தம் மதுராந்தகம் அலுவலகத்தில் வாடிக்கையாளருக்கு ஆலோசனை வழங்கிய பொழுது

அதிக சேவை அதிக அர்பணிப்பு மட்டுமே விற்பனை கொடுக்கும் ஏஜெண்ட் மக்களே!

ஐந்து வருஷத்தற்கு முன்னே போல எல்லாம் இது இத்தனை கிமீட்டர அது அத்தன கிமீட்டர் என்று சொல்ல முடியவில்லை Google map லே பார்த்துவிடுறாங்க!! இந்த புராஜக்ட் வரபோகுது அந்த புராஜக்ட் வரபோகுதுன்னும் 5வருசத்துக்கு முன் சொன்னோம்.இதையும் google தேடலில் பார்க்கின்றனர்
கொண்டு போய் சைட் டில் விட்டால் அவர்களே எல்லாம் பார்த்துகொள்கின்றனர். நம்ம வயித்து பசிக்காக கூட எதை சொல்லியும் விற்க முடியாது
அதிக சேவை
அதிக அர்பணிப்பு
மட்டுமே விற்பனை
கொடுக்கும்
ஏஜெண்ட் மக்களே!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
9962265834

பத்தாண்டுகளுக்கு முன் மாத தவணை திட்டத்தில் மனை வாங்கி பத்திரம் செய்துவிட்டு பத்திரத்தை வாங்காமல் இருந்துவிட்டனர்.

பத்தாண்டுகளுக்கு முன் மாத தவணை திட்டத்தில் மனை வாங்கி பத்திரம் செய்துவிட்டு பத்திரத்தை வாங்காமல் இருந்துவிட்டனர்.என்ன கஷ்டமோ அவரகள் இடம் மாறி சென்றுவிட்டனர்.நாம் பல்வேறு முறைகளில் தொடர்புகொண்டும் கடிதம் எழுதியும் பிடிக்க முடியிவில்லை!
இதற்கென்று வேலாயுதம் என்று தனி களபணியாளர் நியமித்து இதுபோன்று பத்திரம் வாங்காத ஆட்களை தேடி வீடு வீடாக அனுப்பி வைத்து இருந்தேன்.பாதி பணம் கட்டினால் பத்திரம் போடும் திட்டத்தில் பத்திரம் போட்டுவிட்டு மீதிபணம்கட்டாமல் பத்திரம் வாங்காமல் 400 பத்திரங்களுக்கு மேல் இருக்கிறது.அந்த பத்திரங்கள் எல்லாம் பத்திரமாக பத்து வருஷமாக பேங்க் லாக்கரில் வைக்க ஆண்டுதோறும் வங்கிக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது.
இப்பொழுதுதான் ஒரு நபர் தேடி வந்து இருக்கிறார்! அப்பாடா என்று இருக்கிறது

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
9962265834

திருமதி தனலட்சுமி -பெருங்குளத்தூர் தவணைதிட்ட வாடிக்கையாள் spencer plaza அலுவலகம் வந்திருந்து மனைபிரிவு விஷயங்கள் பகிரந்து கொண்ட பொழுது



திருமதி தனலட்சுமி -பெருங்குளத்தூர் தவணைதிட்ட வாடிக்கையாள் spencer plaza அலுவலகம் வந்திருந்து மனைபிரிவு விஷயங்கள் பகிரந்து கொண்ட பொழுது
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
9962265834

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...