Monday, 14 April 2025

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ முழுமையாக அறிந்து கொள்ள பயற்சி வகுப்பில் பயிற்சியளித்த தருணம்!

 



 ஏப்ரல் 11,12, மற்றும் 13 ( வெள்ளி, சனி, ஞாயிறு ) மூன்று நாட்கள் மதுரை செசி வளாகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ முழுமையாக அறிந்து கொள்ள பயற்சி வகுப்பு நடைபெற்றது.. அதில் 


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை (RTI) நிலச் சிக்கல்களுக்கு எப்படி பயன்படுத்தலாம்?


எந்த நில விவகாரங்களில் எந்த தகவல்களை கோர வேண்டும்?


பிரச்சனைகளை சட்டபூர்வமாக எவ்வாறு எதிர்கொள்வது?


என்ற தலைப்பில் பயிற்சியளித்த தருணம்!


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#madurai #rti #cessi #center #training

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...