#Chennai #Bhumithanam #land #Adi_Dravida_people #Uthiramerur #revenue_patta #patta #Narikuravar #Narikuravar_colony #Raghupathi_Raghava_Rajaram #kamarajar #சென்னை #பூமிதானம் #கிராமதானம் #ஆதி_திராவிட_மக்கள் #நரிக்குறவர் #உத்திரமேரூர் #நிலம் #வீட்டுமனை #காமராஜர்
Tuesday, 31 October 2023
பூமிதான நிலத்தில் சர்வ சுதந்திர உரிமை எதிர்பார்த்து ஏக்கமாய் பேசுகின்றனர்.
பூமிதானத்தில் ஒரு வகை கிராமதானம் சென்னையில் கோட்டைக்கு எதிரே 1960 களில் வாழ்ந்த ஆதி திராவிட மக்களை உத்திரமேரூர் அருகில் குடியமர்த்தி தினமும் ரகுபதி ராகவ ராஜாராம் பாட வைத்து நிலமும் வீட்டுமனையும் காமராஜர் அய்யா அவர்களால் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பக்கத்து நரிக்குறவர் காலனி மக்கள் எல்லாம் புறம்போக்கில் குடியிருந்து ரெவின்யு பட்டாவாகி அதனை வித்தொத்தி தானாதி வினிமயமாய் ஆண்டு அனுபவிக்க இவர்கள் பூமிதான நிலத்தில் சர்வ சுதந்திர உரிமை எதிர்பார்த்து ஏக்கமாய் பேசுகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...
-
யூ டி ஆர் மேல்முறையீட்டு வழக்குகளும் ரெவென்யூ செட்டில்மெண்ட் மேல்முறையீட்டு விளக்கங்கள் பற்றி விரிவான ஆழமான விளக்கங்களுடன் வகுப்பு இனிதாக...
-
பதிவுத்துறை தலைவருக்கு வழிகாட்டி மதிப்பு முரண்பாடாக இருக்கிறது என்பதற்காக மனு செய்திருந்தேன் மாநில நில நிர்வாக ஆணையருக்கு நிலத்தின் வக...
-
பட்டா வாங்குவதற்காக ஒரு குடியிருப்பு சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 98...

No comments:
Post a Comment