Friday, 19 March 2021

வடவள்ளி வழக்கறிஞர் முருகேசன் அவர்களுடன் இனிய சந்திப்பு!!!

  வடவள்ளி வழக்கறிஞர் முருகேசன்

அவர்களுடன் இனிய சந்திப்பு!!!


நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை
வாசித்து விட்டு ஒரு பெரிய பாரட்டை அனுப்பி இருந்தார் வழக்கறிஞர் முருகேசன் அவர்கள்
அவரை அன்பு நிமித்தமாகவும் வடவள்ளியில் அவரது இல்லத்தில் சந்தித்தேன்
சில மணி நேரம் நிலங்கள் சட்டங்கள் அரசியல் சமூகம் என்று உரையாடல் போயிற்று! இணைந்து செயல்பட முடிவெடுத்து இருக்கறோம்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில் முனைவர்
9841665836/9962265834

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...