பழைய நிலவரிதிட்ட சர்வே துல்லியமற்றும் குளறுபடிகளும் அதிகம் இருப்பதால் தமிழக மக்கள் அதிக அளவில் பாதிக்க படுகிறார்கள். எனவே மீண்டும் தமிழகம் முழுதும் நிலவரிதிட்ட சர்வே செய்ய வேண்டும் என நான் முதலமைச்சர் தனிபிரிவில் மனு கொடுத்து இருந்தேன். அதற்கு மாநில நிலஅளவை துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்து இருக்கிறார்கள்.சீக்கிரம் செய்தால் மக்கள் மிக பயன் அடைவார்கள்.
குறிப்பு:
அன்பு வாசகர்களுக்கு !உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!
சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது ,நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்
தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.
முழுதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப்
மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை
வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார
நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து
அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்
என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம்
பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன்
கேட்டு கொள்கிறோம்!😃😃)

No comments:
Post a Comment