Wednesday, 25 July 2018

கற்றுகொள்ளுதல் இருந்தால் தான் பெற்றுகொள்ளுதல் இருக்கும்…என் கள அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்!!!

நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிற சொத்துக்களையும் வாங்கி போட்ட சொத்துக்களையும்
சின்ன சின்ன அலட்சியங்களால் கவனிக்காமல் விடும்போது தீராத தலைவலியும் முதலுக்கே மோசமாகவும் போகின்ற நிலைமையில் பலர் இருக்கின்றனர்.
பல ரியல்எஸ்டேட் முதலீடுகளில் தவறுகள் வாங்குபவர் இடமே இருக்கிறது.கற்றுகொள்ளுதல் இருந்தால் தான் பெற்றுகொள்ளுதல் இருக்கும்
என் கள அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.வாய்ப்பு கிடைப்வர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
8110872672


(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)
 

Tuesday, 17 July 2018

நிலவரி திட்ட சர்வே சம்மந்தமாக முதலமைச்சர் தனி பிரிவுக்கு கொடுத்த மனுவுக்கு அரசு தரப்பில் இருந்து பதில் கடிதம்

பழைய நிலவரிதிட்ட சர்வே துல்லியமற்றும் குளறுபடிகளும் அதிகம் இருப்பதால் தமிழக மக்கள் அதிக அளவில் பாதிக்க படுகிறார்கள். எனவே மீண்டும் தமிழகம் முழுதும் நிலவரிதிட்ட சர்வே செய்ய வேண்டும் என நான் முதலமைச்சர் தனிபிரிவில் மனு கொடுத்து இருந்தேன். அதற்கு மாநில நிலஅளவை துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்து இருக்கிறார்கள்.சீக்கிரம் செய்தால் மக்கள் மிக பயன் அடைவார்கள்.

குறிப்பு:
அன்பு வாசகர்களுக்கு !

உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!


சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது ,நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்

தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.

முழுதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672

(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)

Wednesday, 11 July 2018

திருநெல்வேலி த.நா.வீ.வ.வாரியத்தில் நில ஆர்ஜிதத்தில் போகும் எண்களை தெரிந்து கொள்ள வேண்டுமா ?

கே.டி.சி.நகர் பின்புறம் நிறைய பஞ்சாயத்து அங்கீகார மனைகள் இருக்கிறது. அனைத்திலும் வீடுகள்,கடைகள்,வந்துவிட்டது. ஆண்டுதோறும் மக்கள் அடர்த்தி கூடிக்கொண்டே இருக்கின்ற பகுதி..
மேற்படி பகுதிகளில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் நில எடுப்பு சட்டத்தின் கீழ் நில ஆர்ஜிதம் செய்தது. நிலம் கையகபடுத்துதலை எதிர்த்து மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.
ஆனால் இன்னும் நிறைய பேர் கிரயம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.. புதிதாக இங்கு வாங்க விரும்புபவர்கள். த.நா.வீ.வ.வாரியத்தில் NOC வாங்குவது மிக நன்று.
கீழ்கண்ட படத்தில் திருநெல்வேலி த.நா.வீ.வ.வாரியத்தில் நில ஆர்ஜிதத்தில் போகும் எண்களை எழுதி வைத்து இருக்கிறார்கள்.தேவையானவர்கள் படத்தை கமெண்டில் இருந்து சேமித்து வைத்து கொள்ளவும்.
    

குறிப்பு:
அன்பு வாசகர்களுக்கு !

உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!


சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்

தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.

முழுவதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672

(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...