Wednesday, 26 February 2020

சென்னை-நல்லி சில்க்ஸ் இல் பணிபுரியும் ஆழ்வார் அவரகள் 2010 களில் தவணைமுறையில் வாங்கிய மனையை jenisan பேரின்ப நகர் மனையை பாரக்க வந்தவரை சைட் காட்டி கூட்டி வந்தபொழுது..மனையை விற்று கொடுக்க சொன்னார் நம்ம ஆழ்வார், நான் எங்களுக்கு போதாத காலம் இது இப்போ விக்கனும் என்று வராதீங்க வாங்க வேண்டும்மானால் வாருங்கள் என்றேன்.மனிதர் சிரித்துகொண்டே கிளம்பிட
டார்

No comments:

Post a Comment