Monday, 23 December 2024

கண்ணுக்கு விருந்து அளித்த பொம்மைகள்!!

மயிலாடுதுறையில் வாடிக்கையாளருக்காக களப்பணி செய்த பொழுது அவர்கள் வீட்டில் திருமண அலங்காரம் வண்ண தட்டுகள் போன்றவைகளை கண்காட்சி செய்யும் தொழில் முனைவு செய்துகொண்டு இருந்தார்கள் நிறைய பொம்மைகள் கண்ணுக்கு விருந்து அளித்தன.




இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www,paranjothipanidian.com
#Mayiladuthurai #fieldwork #exhibited #weddingdecoration #colourpalettes #dolls #feastofeyes #மயிலாடுதுறை

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...