Monday, 16 September 2024

இவங்க வைராக்கியமே பட்டா வாங்கிவிடும்!

 கோவை - செட்டிபாளையம் அருகே ஒரு கிராமத்தில்  பாதை இல்லாத 7 ஏக்கர் காட்டுக்கு அயன் பட்டா வாங்க மகன்களை விட்டு விட்டு தன்னந்தனியாக அனுபோகம் காட்ட வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அன்பான தாயார். இவங்க வைராக்கியமே பட்டா வாங்கிவிடும்!



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Coimbatore #Chettipalayam #village #lovingmother #7acres #roadless #forest #ayanpatta #patta

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...