Tuesday, 13 June 2023

தினமும் தொடர்பில் இருந்தால் தான் மண்ணுக்கு உன்னை நியாபகம் இருக்கும்!

தினமும் தொடர்பில் இருந்தால் தான் மண்ணுக்கு உன்னை நியாபகம் இருக்கும்! இல்லை என்றால் தொடர்பில் இருப்பவனோடு ஒட்டிக்கொண்டு வேலி போட்டு கொள்ளும்! பிறகு நீ அல்லோலபடனும்! மெனக்கெடனும்! நேரம் செலவழிக்கனும் அப்பவும் கஷ்டம் தான்---- ஏன்னா மண்ணோட டிசைன் அப்படி. 


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

#paranjothipandian #author #trainer #writer #consulting #document #field #work #land #sales #land_buy #realestate_training #field_work #service #draft #நிலம் #வாங்க # விற்க # ஆலோசனை # ரியல்எஸ்டேட் #பயிற்சி # களபணி #சேவை #ஆவணவரைவு #வெற்றிகரமானமுகவர்ஆவதுஎப்படி

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...