Tuesday, 28 February 2023

அய்யா செந்தமிழ் கிழாரின் புகழ் வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு

நீ வாழ நீயே வாதாடு என்று அடிதட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு அறிவு சுடரை ஏற்றிய அய்யா செந்தமிழ் கிழாரின் புகழ் வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு பாதிக்கபட்டோர் கழகத்தின் சார்பில் விழுப்புரம் நகரத்தில் நேற்று நடைபெற்றது!கலந்து கொள்ள வேண்டும் நினைத்து கொண்டு இருந்த நிகழ்வு! ஓசூர் பகுதியில் களப்பணியில் உடனடியாக அவிழ்த்துவிட்டு வெளிவர முடியாமல் போய்விட்டதால் வர முடியவில்லை!இறுதி நேரத்திலாவது கலந்து கொள்ள காரை விரைவு படுத்தினாலும் மாலை 6மணிக்கு செஞ்சிதான் வரமுடிந்தது! செந்தமிழ்கிழார் நூல்கள் வழக்கறிஞர் திண்டிவணம் ராஜா அண்ணன் நூல்களின் பாதிப்பு என் பேச்சிலும் எழுத்திலும் வெளிபடும்!அதற்கு நன்றிகளை உரித்தாக்கி கொண்டே இருக்கிறேன். பாதிகக்கபட்ட கழகத்தோருக்கும் நன்றிகள்.


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில்முனைவர்

9841665836


#paranjothi_pandian #author #writer #trainer #consulting # #field #sentamzhil #dindivanam

No comments:

Post a Comment

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின...