Monday, 30 January 2023

ஊட்டியில் இருந்து சின்ன சந்தோஷத்தை கொடுத்த சேர்மலிங்கம்!

நீலகிரி மாவட்ட நூலகத்தில்  நிலம் உங்கள் எதிர்கால புத்தகத்தை பார்த்து எனக்கு போட்டோ அனுப்பியிருந்தார். அதனை பார்த்தவுடன் மனம் ஜில்லென்று இருந்தது. எனக்கு பழைய நினைவுகள் ஒடியது. மாணவ பருவத்தில் நான்காண்டுகள் சனி, ஞாயிறு இருநாளும் அந்த மாவட்ட நூலகமே கெதி என்று இருந்தேன். இன்று அதே நூலகத்தில் எனது புத்தகம் இருப்பதை பார்க்கும் பொழுது பெருமிதம் கொள்கிறேன்.


               


               


சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில்முனைவோர்

9841665836


No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...