Saturday, 3 July 2021

திருப்பூர்-அனுப்பர் பாளையத்தில் நில சிக்கல் களபணி!!

 திருப்பூர்-அனுப்பர் பாளையத்தில் நில சிக்கல் களபணி!!



திருப்பூர் -அனுப்பர் பாளையம் அருகில் நில சிக்கல் சம்மந்தமாக இரண்டு மணி நேரம் சிக்கலையும் அதற்கான தீர்வையும் மக்களின் மொழியில் கற்பிதம் செய்துவிட்டு ஒருநாள் தங்கி அவர்களின் அனைத்து ஆவணங்களையும் வாசித்து அதனை வரிசைபடுத்தி சொத்து வந்த வழி வரலாறை எழுதி கொடுத்து அதன் பிறகு என்னென்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் செலவு குறைவாக வேலை நிறைவாக இருக்க என்னென்ன உத்தியை கையாள வேண்டும் என்று எழுதி கொடுத்துவிட்டு கிளம்பி வந்தேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...