புத்தகம் வாங்க ஒதுக்கும் நிதி திட்டமிடுதலில்
Thursday, 25 February 2021
புத்தகம் வாங்க ஒதுக்கும் நிதி திட்டமிடுதலில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்திற்கும் சேர்த்து பணம் ஒதுக்கி வையுங்கள்!
Wednesday, 10 February 2021
நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பார்ட் 1 & 2 இப்பொழுது dial for book லும் உங்களுக்காக
Tuesday, 9 February 2021
சின்னமனூர் தம்பி அருண் அவர்களுடன்!
சின்னமனூர் தம்பி அருண் அவர்களுடன்!
Saturday, 6 February 2021
புத்தகம் செதுக்கிய நல்லோன் திரு.இறைவன்!!!
புத்தகம் செதுக்கிய நல்லோன் திரு.இறைவன்!!!
உண்மையில் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 பாகம் 2 இதன் புத்தக அச்சும் அமைப்பும் உண்மையில் இப்படி வரும் என்று நான் நினைத்தது இல்லை!புத்தகத்தை பார்த்தவுடன் கொஞ்சம் மெய்மறந்தேன். நான் எவ்வளவு நேரம் எழுதினாலும் பிழை திருத்தினாலும் தொகுத்தாலும் அட்டவணைகள் இட்டு பிரித்து எழுதினாலும் அதனை உருவாக்கும் அச்சகமும் அதன் ஊழியர்களின் பங்கு மிகவும் இன்றியமையாத்து.நான் இராபரட் கிரீன் எழுதிய புத்தகங்களை ஆன்லைனில் வாங்கினேன்.வந்த ஒரு சில நாட்களிலேயே அந்த அட்டையில் இருக்கின்ற வண்ணங்கள் என் நக கீறலால் வந்து விட்டது.இன்னும் சில புத்தகங்கள் என் பையில் வைத்து இருந்து லேசான மழையால் நனைத்தவுடன் அந்த புத்தகத்தின் பக்கங்கள் தனிதனியாக பிரிந்து விட்டது.நம் நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகம் எப்பொழுது தேவைபட்டாலும் மக்கள் எடுத்து பார்க்கவேண்டிய புத்தகம். அதனுடைய பைண்டிங் மிகசிறப்பாக இருக்க வேண்டும். அட்டையின் அச்சு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணிணேன்.அவ்வண்ணமே செய்து கொடுத்த சிவகாசி சண்முகா பிரஸ்ஸின் தலைவர் திரு இறைவன் அவர்களுக்கு நேரடியாக சிவாகாசி சென்று நன்றி தெரிவித்தேன்இப்படிக்குசா.மு.பரஞ்சோதி பாண்டியன்எழுத்தாளர்-தொழில் முனைவர்#paranjothipandian #book #nilamungalethirkalam #writer #trainer #consulting #author #shanmugapress #iraivan #binding #printing
Friday, 5 February 2021
மதுரை பாசகாரங்க ஊர்ப்பா!!
மதுரை பாசகாரங்க ஊர்ப்பா!!
Thursday, 4 February 2021
அருப்புகோட்டையில் ஒரு மக்கள் வி.ஏ.ஓ!!!
அருப்புகோட்டையில் ஒரு மக்கள் வி.ஏ.ஓ!!!
முன்னாள் இராணுவ சேவை, தற்பொழுது கிராம நிர்வாக சேவை! வருவாய் துறையில் இருக்கும் சந்தேகங்களை போக்கும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு blogger .எங்களின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிலத்தின் பயன் சேரவேண்டும் என்ற நல்லெண்ணத்திற்கு ஆதரவாளர. என்னுடைய ரியல் எஸ்டேட் களபணியின் பொழுது அருப்புகோட்டையில் அன்பு நிமித்தமாக சந்தித்தோம். நிறைய blog எழுத வேண்டும் தமிழில் நிலம் சம்மந்தபட்ட தகவல்கள் குறைவானவர்களே எழுதிகிறார்கள். எனவே விடாமல் எழுதுங்கள் அண்ணா என்று சொல்லி இருக்கிறேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
#aruppukkottai #vao #people #constulting #trainer #writer #blog #paranjothipandian #land #issue #problem #
ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025
“மலைகளின் அரசி ஏற்காட்டில் நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...
-
இனி நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பாகம் 1 மற்றும் பாகம் 2 இப்பொழுது நூல் உலகம் இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்பதை மகிழ்ச்ச...
-
கந்தர்வ கோட்டையில் கோவிலூர் கிராமத்தில் புதிய குடியிருப்பு சங்கம் உதயம்! அவர்களின் அடிமனை பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் கொடுத்...
-
திருத்தணி பேருந்து நிலையத்தில் சாமானியர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆர்வலர்கள் மாநாடு விழிப்புணர்வுக்கான பரப்புரை பயணம் செய...





