Friday, 30 October 2020

தேடிவந்து மனை வாங்கும் வாடிக்கையாளர்!!

தேடிவந்து மனை வாங்கும் வாடிக்கையாளர்!!



திரு .பக்ருதீன் -சென்னை என்னை தேடி வந்து உங்கள் எழுத்துக்கள் வீடியோக்கள் எல்லாம் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். உங்களிடம் தான் முதலீட்டிற்கான மனை வாங்க வேண்டும் என்று ஆறு இலக்க அளவில் தொகையை கட்டிவிட்டு சென்று இருக்கிறார். அன்னாரின் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு அதிக ஊக்கத்தை அளிக்கன்றன மேலும் இவை போன்ற நிகழ்ச்சிகள் என்னுடைய கடந்த கால பிஸினஸ் காயங்களை ஆற்றிவிடும்
நன்றி வாடிக்கையாளர்களே!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் /தொழில்முனைவர்
www.paranjothipandian.in
9962265834

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...