Monday, 6 July 2020

மாத தவணையில் மனைகள் விற்பதும் வாங்கி தருவதும் அதிக ரிஸ்க்கான தொழில்

மாத தவணையில் மனைகள் விற்பதும் வாங்கி தருவதும் அதிக ரிஸ்க்கான தொழில்
அந்த தொழிலை தேரந்தெடுத்து வாழ்க்கையாக மாறிவிட்டது .அந்த தொழிலில் பலவேறு போட்டி பொறாமைகள்,தடைகள்,கஷ்டங்கள் ஆனாலும் அந்த மாத தவணை ரியல்எஸ்டேட் தொழிலையே மிக சரியாக செய்ய வேண்டும் அந்த தொழிலில் உள்ள குறைபாடுகளை அறவே நீக்கி சிறப்பான தொழில் முனைவராக வரவேண்டும் என்ற அடங்காத ஆசை!!
மிகவும் அதிகமாக உழைக்க ஆரம்பித்தேன்.இப்படி அடிதட்டு மக்கள பலருக்கு ஏதோ ஒரு சொத்து சேர்த்து கொடுக்க நான் உதவி இருக்கிறேன்.
அதே உத்வேகத்துடன் இப்பொழுதும் விருது நகர் அருகில் எரிச்ச ந்த்தம்-செங்கோட்டை கிராமத்தில் மாத தவணை ரூ750 x60 மாதங்கள் சீட்டு முறையில் அடிதட்டு மட்டும் நடுத்தர மக்களுக்கு நிலம் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பிராபதம் டீமால் உருவாக்க படுகிறது.
உங்களின் ஆதரவையும் வரவேற்பையும்
நாடி!!!
உங்கள் சிறுசேமப்பு முறையில் மனை மூலமாக சொத்து சேர்க்க
அழைக்கவும்
8110986111

No comments:

Post a Comment

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...