Friday, 15 June 2018

வளர்தொழில் இதழில் தமிழகம் முழுதும் நிலவரிதிட்ட சர்வே ஏன் செய்யபடவேண்டும்..என்பதன் விளக்கங்கள்

இந்த மாத வளர்தொழில் இதழில் தமிழகம் முழுதும் நிலவரிதிட்ட சர்வே ஏன் செய்யபடவேண்டும்..என்று விளக்கங்களுடன் எழுதியது 6 பக்கங்களில் வெளிவந்து இருக்கிறது!
நண்பர்கள் அனைவரும் படிக்குமாறு வேண்டுகிறேன்!
    

குறிப்பு:
அன்பு வாசகர்களுக்கு !

உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி,வீடீயோகால்,மெயில் மூலமான ஆலோசனைகள் எத்தனை முறை என்றாலும் முற்றிலும் இலவசம்!!


சைட்டை பார்வையிடுவதும் ,நிறைய ஆவணங்களை படித்து தீர்வுகள. கண்டுபிடிப்பது நிலங்களை வாங்கும் மற்றும விற்கும் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கும்

தேவைபட்டால் இரண்டு மூன்று நாட்கள் தங்கி சரி செய்து கொடுக்கிறேன்.

முழுவதுமான இச்சேவைக்கு நியாயமான முறையில் கட்டணம் வாங்கப்படும்.

(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)

Thursday, 7 June 2018

அதிகபடியான நிர்வாக செலவுகளை குறைக்கவும்……

அதிகபடியான நிர்வாக செலவுகளை குறைக்கவும்..RERA சட்டம் மூலம் கர்நாடகா,மகாராஷ்டிரா மாநிலங்கள் விதிகள் தமிழ்நாட்டு Rera வின் பதிவுகள் முரண்பட்டு நிற்பதாலும்,ரியல் எஸ்டேட்டுக்கும் GST வரபோவதால் மகாராஷ்டிரா கர்நாகா ஸ்டேட் GST கள் அதிக நிர்வாக சிக்கலை ஏற்படுத்துவதாலும் சென்னை,மும்பை,பெங்களூர்,கோவை என நான்கு அலுவலகங்களும் சிலமாதங்களில் படிப்படியாக மூடப்படும்.
தென்காசி,மதுராந்தகம், அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கும்..
பில்லிங் அனைத்தும் ஆன்லைனிலே வாடிக்கையாளர்களே போடுவது போல நடைமுறைபடுத்தபட்டுள்ளது.
ஆன்லைன் பழக்கத்திற்கு வராதவர்கள் நேரடியாகவோ தபால் மூலமோ இரசீதுகளை பெறலாம்.
மேற்படி நடடிக்கையினால் எந்தவித சேவை குறைபாடும்
ஏற்படாது.
வலிமையான கஸ்டம்ர் கேர். 100%ஆன் பிரசன்ஸ் இருக்கிற நிவாகம்.மார்கெட்ங் டீம் எப்போழுதும் களத்திலேயயே இருப்பதால் எந்தவித தொய்வும் எங்கள் வேலையிலும் ஏற்படாது என முதலீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் முகவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்.
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
பிராப்தம் ரியல்டரஸ்

Tuesday, 5 June 2018

13 கிலோ மனுக்களை தலையில் சுமந்துவந்த தொழிலாளி! தூக்கி எறிந்த கலெக்டர் —-

13 கிலோ மனுக்களை தலையில் சுமந்துவந்த தொழிலாளி! தூக்கி எறிந்த கலெக்டர்
—–——————————————————————-
கடலூர் மாவட்டத்தில் இருக்கிற முகநூல் நண்பர்களுக்கு! மேலே கண்ட செய்தி முகநூலிலும் விகடனிலும் சுற்றி வருவதை பார்த்து இருப்பீர்கள்!
அவர்களின் நிலத்தை என்னால் மீட்டுதரமுடியும் எனநம்புகிறேன்.எங்கள் குழுவினர் அவர்களுக்கு இலவமாக உதவ தயாராய் இருக்கிறோம்
பெயர்:முனுசாமி
கூத்தங்குடி கிராமம்
கடலூர் மாவட்டம்
மேற்படி நபரின் செல்பேசி எண்ணை வாங்கிதருமாறு கடலூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் செயல்பாட்டாளர்களை வேண்டுகிறேன்.
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
9841665837


(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)
 

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...