Monday, 6 July 2020

மாத தவணையில் மனைகள் விற்பதும் வாங்கி தருவதும் அதிக ரிஸ்க்கான தொழில்

மாத தவணையில் மனைகள் விற்பதும் வாங்கி தருவதும் அதிக ரிஸ்க்கான தொழில்
அந்த தொழிலை தேரந்தெடுத்து வாழ்க்கையாக மாறிவிட்டது .அந்த தொழிலில் பலவேறு போட்டி பொறாமைகள்,தடைகள்,கஷ்டங்கள் ஆனாலும் அந்த மாத தவணை ரியல்எஸ்டேட் தொழிலையே மிக சரியாக செய்ய வேண்டும் அந்த தொழிலில் உள்ள குறைபாடுகளை அறவே நீக்கி சிறப்பான தொழில் முனைவராக வரவேண்டும் என்ற அடங்காத ஆசை!!
மிகவும் அதிகமாக உழைக்க ஆரம்பித்தேன்.இப்படி அடிதட்டு மக்கள பலருக்கு ஏதோ ஒரு சொத்து சேர்த்து கொடுக்க நான் உதவி இருக்கிறேன்.
அதே உத்வேகத்துடன் இப்பொழுதும் விருது நகர் அருகில் எரிச்ச ந்த்தம்-செங்கோட்டை கிராமத்தில் மாத தவணை ரூ750 x60 மாதங்கள் சீட்டு முறையில் அடிதட்டு மட்டும் நடுத்தர மக்களுக்கு நிலம் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பிராபதம் டீமால் உருவாக்க படுகிறது.
உங்களின் ஆதரவையும் வரவேற்பையும்
நாடி!!!
உங்கள் சிறுசேமப்பு முறையில் மனை மூலமாக சொத்து சேர்க்க
அழைக்கவும்
8110986111

மாத தவணை வாடிக்கையாளர் FEED BACK

அடிதட்டு மக்கள் எப்பொழுதும் பணம் கஷ்டம் பணம் ஏமாத்திடுவாங்க என்ற அதிக எதிர்மறை எண்ணங்களுடனே வாழ்ந்து அந்த எண்ணங்களையே தங்களை சுற்றி ரேடியேட் செய்து கண்ணுக்கு தெரியாத சிலந்தி வலையில் விழுந்து விடுவார்கள்.நான் அப்படிபட்டவர்களை அடையாளம் கண்டால் உடனடியாக அவரகள் இல்லம் சென்று அதிக நம்பிக்கைகளை உருவாக்கி அவர்களுக்கு சொத்து என்று ஒரு இரண்டு சென்டு ஆவது உருவாக்கி கொடுத்துவிடனும் என்று முடிவுஎடுத்து வேலை செய்வேன்.
அப்படி ஒரு feed back தான் இது
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
குறிப்பு: தற்பொழுது விருது நகர்,எரிச்ச நத்தம் அருகில் செங்கோட்டை கிராமத்தில் மாதம் ரூ 750 x 60 மாதங்கள் தவணைதிட்ட மனையின் புக்கிங்கிற்காக பிரச்சாரம் நடை பெற்று கொண்டு இருக்கிறது.சேர்ந்து பயனடைவீர்!!
மனை புக்கிற்கு
8110986111

பிராப்தம் ரியல்டர்ஸில் தன் அனுபவங்களை பகிரந்து கொள்கிறார் நமது வாடிக்கையாளர்

பிராப்தம் ரியல்டர்ஸில் தன் அனுபவங்களை பகிரந்து கொள்கிறார் நமது வாடிக்கையாளர
கள் http://youtu.be/MvMzdpfLRs4