இருப்பதற்கு நன்றியுணர்வு கொள்வோம்!!
Wednesday, 30 December 2020
இருப்பதற்கு நன்றியுணர்வு கொள்வோம்!!
Monday, 28 December 2020
தமிழக நூலகத்துறையே ! கொஞ்சம் கண்ணைத் திறந்துப் பாரப்பா!!
தமிழக நூலகத்துறையே ! கொஞ்சம் கண்ணைத் திறந்துப் பாரப்பா!!
Sunday, 27 December 2020
பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!!
பஞ்சாயத்து நீங்க ஏன்ல வேட்டிய அவுக்குறீங்க!!!
புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!
புளியமர சாலைகளில் இனியத் தொழில் பயணம்!!
எனக்கானப் போதிமரம் இந்த கடல் மங்கை!!
என்னுடைய போதிமரம்!
Tuesday, 15 December 2020
ஊத்தங்கரையில் மலர்ந்து நிற்கும் ஒரு ஆடிட்டர் !!!
ஊத்தங்கரையில் மலர்ந்து நிற்கும் ஒரு ஆடிட்டர் !!!
பன்னாட்டு நிறுவனத்தில் இலட்சங்களில் ஊதியம் சென்னை பெங்களூர் என்று சம்பாத்தியம் வாழ்க்கை என்று இருந்த ஆடிட்டருக்கு சொந்த ஊரில் அவருடைய உணர்வின் வேர்கள் ஆழமாக ஊடுருவி இருந்ததால்.
ஊரில் தொழில் செய்யத் தன்னுடைய அலுவலகத்தை ஊத்தங்கரை ரவுண்டானாவில் லோகநாதன் சேகர் ஆடிட்டர் என்ற முத்திரையுடன் திறந்துவிட்டார்.
எனக்கு பல ஆண்டுகள் முகநூல் நண்பர்,ஒரு சில விஷயங்களில் எனது நிறுவனத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்.
ரியல்எஸ்டேட் களப்பணிக்காக பெங்களூர் சென்றப் பொழுது நன்றி நிமித்தமாக ஊத்தங்கரையில் ஆடிட்டரை சந்தித்துவிட முடிவுசெய்து அவரை சந்தித்தேன். நிறைய விஷயங்களில் எனக்கும் அவருக்கும் கருத்தொற்றுமை இருக்கிறது.
வருங்காலங்களில் நம்முடன் அதிகம் பயணிக்கும் உறுதுணை ஆடிட்டர்.தொழில் முனைவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய மனிதர். நான் பயனடைந்து இருக்கிறேன் அதனால் பரிந்துரைக்கிறேன்.
பயன்படுத்திகொள்ளுங்கள்! தொழில் வாழ்வில் வெற்றிக் கொள்ளுங்கள்!!!
இப்படிக்கு,
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
www.paranjothipandian.in
9841665836,9841665837
#ஊத்தங்கரை #ஆடிட்டர் #லோகநாதன்சேகர் #தொழில் #தொழில்முனைவர் #கணக்கு #auditor #லோகனதன்செகர் #account
புதுச்சேரி தொல்காப்பியர் இலஞ்ச ஒழிப்பு படையினருடன் சந்திப்பு!!!
புதுச்சேரி தொல்காப்பியர் இலஞ்ச ஒழிப்பு படையினருடன் சந்திப்பு!!!
நில சிக்கலுக்கான கள பணி ஆய்வு !!!
நில சிக்கலுக்கான கள பணி ஆய்வு !!!
துபாயில் இருக்கின்ற நண்பர் ஒருவருக்கு மன உளைச்சல் கொடுக்கும் ஒரு நில சிக்கல் தான் வாங்கிய மனை தன்னுடைய எதிர் மனுதார்கள் பெரிய காம்பவுண்டு சுவர் போட்டு தங்கள் அனு போகத்திற்கும் கட்டுபாட்டிற்கும் கொண்டு வந்து வழக்கும் போட்டு நீண்ட நாட்களாக இழுத்து கொண்டு இருக்கிறது
வழக்கின் பொறுப்பை தந்தைக்கு பிறகு துபாயில் இருக்கிற தனயன் எடுத்து என்னை யுடுபில் பிடித்து பல்வேறு உரையாடல்கள் உரையாடியும் எனக்கு போதுமான தெளிவு வரவில்லை. எனவே சைட் விசிட் செய்ய தீர்மானித்து 100 கி. மீட்டர் பயணித்து பிரச்சனைக்குரிய இடத்தையும் பார்வையிட்டேன். எனக்கு தேவையான தகவல்களை எல்லாம் தந்தையார் கொடுத்தார்.
என்ன அசௌகரியம் என்றால் அமர்ந்து பேச ஒரு இடம் இல்லை அப்படிபட்ட லொகேசன். இருந்தாலும் வெளிச்சமான இடத்தை பார்த்து என் பையில் ரெடிமேடாக வைத்து இருக்கிற துண்டை (நாமெல்லாம் பஸ் ஸ்டாண்டில் துண்டு விரித்து படுக்கிற ஆள்
என்று அவருக்கு தெரியாது) விரித்து இதில் அமருங்கள் என்று சொன்ன பிறகு தான் என்ன சார் எல்லாம் ரெடியாக வைத்து இருக்கிறீர்கள் என்று சொல்லியவாறு ஆசைவாசம் அடைந்து அமர்ந்தார்
நீங்கள் தரையில் இருக்றீர்கள் எனக்கு மட்டும் துண்டா என்றார். அய்யா நான் மிலிட்டிரி பேண்ட் அழுக்கு தெரியாது நீங்கள் தும்பைபூ வேட்டி அதனால் என் துண்டில் அமருங்கள் என்று அமர வைத்து என் சந்தேகங்களுக்கு பதில் எல்லாம் பெற்று என் லேப்டாப்பில் ஏற்றிகொண்டு கிளம்பினேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/தொழில் முனைவர்
www.paranjothipandian.in
ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025
“மலைகளின் அரசி ஏற்காட்டில் நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...
-
இனி நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பாகம் 1 மற்றும் பாகம் 2 இப்பொழுது நூல் உலகம் இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்பதை மகிழ்ச்ச...
-
கந்தர்வ கோட்டையில் கோவிலூர் கிராமத்தில் புதிய குடியிருப்பு சங்கம் உதயம்! அவர்களின் அடிமனை பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் கொடுத்...
-
திருத்தணி பேருந்து நிலையத்தில் சாமானியர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆர்வலர்கள் மாநாடு விழிப்புணர்வுக்கான பரப்புரை பயணம் செய...







