Monday, 11 February 2019

இந்த மாத வளர்தொழில் மாத இதழில் சொத்து தொடர்பானவற்றில் மானிய நிலங்களை அதிகம் அனுபவித்த பிராமணர்கள்!!





இந்த மாத வளர்தொழில் மாத இதழில் சொத்து தொடர்பானவற்றில் மானிய நிலங்களை அதிகம் அனுபவித்த பிராமணர்கள்!! என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன்.





இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
8110872672

(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நான் தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)



Wednesday, 6 February 2019

10k சந்தாதாரர்கள் கிடைத்ததற்கு… நன்றி Youtube Subscribers





அன்புடையீர்! வணக்கங்களும் வாழ்த்துக்களும்!!

                                   என்னுடைய யுடியூப் சேனல் 10 ஆயிரம் subscribers ஐ தொட்டு இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
என்னுடைய subject பொழுது போக்கு அற்ற
மகிழ்ச்சியின் சாரமற்ற
ஒரு subject.                                                                                                                               அதுவும் என் முகத்தை தினமும் 3மணி நேரத்திற்கு
பலர் பார்க்கிறார்கள் என்றால் நாம்
குட்டி social media celebrity ஆகின்றோம்.
திருநெல்வேலி கலெக்டர் ஆபிஸில் ஒரு
law student வந்து நீங்கதானே
பரஞ்சோதி பாண்டியன் யூடியூபில் உங்களை
 பார்த்தேன் என்று அறிமுகப்படுத்தி கொள்ளும் போது
லைட்டா கொஞ்சம் கிக் ஏறியது.இப்படியே
 ஒரு இலட்சம் subscribers ஐ
தொட்டால்
அனைத்து
தரப்பு மக்களுக்கும் நிலத்தின் பயன்கள்
போய் சேர வேண்டும்
என்ற என் கனவுகள் மெய்பட்டு விடும்.
நன்றி முத்தங்களை என்னுடைய
குழுவினருக்கு தெரிவித்து கொள்கிறேன்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...