Thursday, 20 December 2018

டிசம்பர் மாதம் 2018 இல் வளர்தொழில் மாத இதழில் இடம்பெற்ற என்னுடைய கட்டுரை “சொத்து விஷயம் என்று வரும் போது உணர்வுகள்/உணர்ச்சிகள் இல்லா மரகட்டையாய் மாறிவிடுங்கள்”!!!!

 இந்த மாத வளர்தொழில் மாத இதழில் சொத்து தொடர்பானவற்றில் உணர்சிகளுக்கு இடம் அளிக்காதீர் …..உணர்ச்சி இல்லா மரக்கட்டையாய் மாறி விடுங்கள் என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன்.






இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
8110872672
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நான் தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)

Wednesday, 5 December 2018

வளர்தொழில் இதழில் பஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டி.டி.சி.பி அங்கீகாரம் பெறுவது எப்படி?



                    
இந்த மாத வளர்தொழில் மாத இதழில் பஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு டி.டி.சி.பி அங்கீகாரம் பெறுவது எப்படி? என்ற என்னுடைய கட்டுரை பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
8110872672

(குறிப்பு:
மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)

#சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!

Thursday, 1 November 2018

மதுரை-திருப்பரங்குன்றத்தில் ரத்து ஆகும் அனுபந்த பட்டாக்கள்

        

மதுரை திருப்பரங்குன்றத்தில் 25 வருடத்துக்கு முன்பு 4.50 ஹெக்டேர் நிலத்தை நத்தமாக வகைபடுத்தி 500 க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளாக பிரித்து கூலிதொழிலாளர்களுக்கு (அனைத்து சாதியினருக்கும்) ஒப்படை பட்டா (அனுபந்த பட்டாகொடுத்து இருக்கின்றனர்)அதில் 150 பேர்கள் மட்டும் வீடு கட்டி அதில் வாழ்ந்து வருகின்றனர். 

 350 பேர் பெயர் கிராம கணக்கில் இருக்கிறது.ஆனால் அவர்களின் ஆளோ முகவரியொ தெரியாமல் கொஞ்சம் பேரும், கொஞ்சம் பேர் அதை பிறத்தியாருக்கு கிரயமும் செய்துவிட்டனர்.அப்படி கிரயம் வாங்கியவர்கள் சிலர் வீடு கட்டி இருக்கின்றனர்.சிலர் அப்படியே காலி நிலமாக போட்டு இருக்கின்றனர்.

ஒருசிலர் உண்மையான பயனாளிகள் வராததை கண்டு போலி ஆவணங்கள் உருவாக்கி இடங்களை விற்று கொண்டும் இருந்தனர்.இதனை எல்லாம் கவனித்த வருவாய்துறை களவிசாரணை மேற்கொண்டு உண்மையான பயனாளிகள் யார் வீடு கட்டி இருக்கிறார்களோ அவர்களை தவிர்த்து அனைத்து பட்டாக்களையும் இரத்து செய்கின்ற வேலையை செய்கின்றது.
அவ அவன் 2செண்டு இடத்துக்காக தூங்காம கொள்ளாமா என்னென்ன பாடா படுறான். இந்த தூங்கா நகர மக்கள் மேற்படி இடத்தை அக்கறையின்மையால் விட்டு இருக்கின்றனர்.

இதில் பணம் கொடுத்து இடம் வாங்கியவர்களுக்கும் பட்டா ரத்தாகி தலையில் கைவைத்து கொண்டு இருக்கின்றனர்.இதன் அனுபந்த பட்டாதாரர்கள் இப்போ ஆளுக்கொரு மூலையில் இருப்பதால் இந்த விஷயம் தெரியாமலேயே இருக்கின்றனர்.இவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து மாவட்ட ஆட்சியர் கைல கால்ல விழுந்து இருக்கிற சொத்தை காப்பாற்ற முயற்சி செய்யலாம்.
நானும் ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் உதவிகள் செய்ய தயாராய் இருக்கிறேன்.மதுரை முகநூல் நண்பர்கள் இதனை அதிக அளவில் ஷேர் செய்து உண்மையான பட்டாதாரர்களை ஒருங்கிணைக்க உதவுமாறு வேண்டுகிறேன்.

சொத்துக்கள் சேரட்டும்! ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
8110872672

(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நான் தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)


#அனுபந்தபட்டா #ஒப்படைபட்டா #பட்டாரத்து #திருப்பரங்குன்றம் #மதுரை #பட்டா #சர்வே #சிட்டா

Tuesday, 9 October 2018

வளர்தொழில் இதழில் பூமிதானம் பற்றிய கட்டுரை!







இந்த மாத வளர்தொழில் இதழில் பூமிதான நிலங்கள் பற்றி என்னுடைய கட்டுரை வெளிவந்து இருக்கிறது.
நண்பர்கள் படித்து பயனுரவும்!

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
8110872672


(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)
 

Tuesday, 2 October 2018

ஒரு ஏக்கர் பூமிதான நிலம் மீட்டு கொடுத்த பிராப்தம் ரியல்டர்ஸ்!!


ஒரு ஏக்கர் பூமிதான நிலம்
மீட்டு கொடுத்த பிராப்தம் ரியல்டர்ஸ்!!


வளர்தொழில் இதழில் வெளிவருகின்ற எனது கட்டுரைகளை பார்த்து விட்டு கோயம்புத்தூர் உடுமலைபேட்டை அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஒருவர் நமது அலுவலகத்தை தொடர்பு கொண்டு பூமிதான நிலம் சம்மந்தமான சிக்கல்கள் சம்மந்தமாக என்னிடம் பேசினார்.

அவருடைய தந்தைக்கு யார் பூமிதானம் கொடுத்தார்களோ அவர்களின் வாரிசுகளே மேற்படி நிலங்களை அனுபவிப்பதாகவும் மேலும் பூமிதான ஆவணங்களில் தந்தைக்கு அடுத்து என் பெயர் மாற்றமுடியாமல் தவிக்கிறேன் எனறு சொன்னார்.

நானும் கோவை டூ சென்னை பைக் பயணத்தின்போது உடுமலைபேட்டை சென்று கள நிலவரத்தை ஆராய்ந்து நாங்கள் எங்களின் இலவச சம்ருதி சேவை மூலம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்து கொடுத்தோம் அதன்பிறகு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறி விட்டனர்.

ஆனாலும் தற்போதைய பயனாளியின் பெயரைஉடுமலைபேட்டையில் மாற்ற முடியாத அளவுக்கு முட்டுகட்டைகள் இருந்ததால் சென்னை வர சொல்லி இருந்தேன். அர்களும் முன்னறிவிப்பு இல்லாமல் மேற்படி நபர் நேற்று(28.09.2018) அதிகாலை 6 மணிக்கு சென்னை மவுண்ட் ரோடு அலுவலகத்திற்கு வந்து வாசலிலேயே அமர்ந்து இருந்தனர்.

அவர்களோடு தொடர்பில் இருந்த என் சகோதரி மங்கலட்சுமி இதனை என்னிடம் தெரிவிக்க காலை 7 மணி அளவில் அவர்களை சந்தித்து ஹோட்டலில்  அறை எடுத்துகொடுத்தேன்.அவர்கள் நாங்கள் ஓட்டலில் தங்குவதற்கு பணம் எடுத்துவரவில்லை அதனால் ஓட்டல் வேண்டாம் என்று தயங்கினர்.

ஒன்னும் பிரச்சினை இல்லை எங்கள் நிறுவனம் பார்த்து கொள்ளும் 11மணிவரை ஆவது கொஞ்ம் படுங்கள்.12 மணிக்கு பூமிதான அலுவகத்திற்கு செல்வது சரியாக இருக்கும்.ரயிலில் வேற  Unreserved இல் கூட்ட நெருக்கடியில் நின்று கொண்டு வந்து  இருக்கிறீர்கள் உங்கள் கண்கள் எல்லாம் சிவந்து இருக்கின்றது என்று சொன்னபிறகு அரைமனதுடன் சம்மதித்தனர்.

பிறகு எனது குழு உறுப்பினர் கண்ணன் அவர்களை வரவழைத்து இவர்கள் பற்றி விவவரங்கள் சொல்லி பூமிதான அலுவலகம் அழைத்து மனு கொடுக்க சொன்னேன்.கண்ணன் அவர்களும் அவர்களை அழைத்து சென்று கூடடுதல் இயக்குநரை சந்தித்ததும் அவர் உடுமலைபேட்டைக்கு  போனிலே பேசி அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து கொடுத்துவிட்டார்.

மகிழ்ச்சியுடன் மன நிறைவுடன் அவர்கள் உடுமலை பேட்டை சென்றனர்.
ஒருவருக்கு இழந்த ஒரு ஏக்கர் நிலத்தை மீண்டும் பெற்று கொடுக்க பிஸினஸோடு வேலையோடு வேலையாக இதனை செய்த செல்வி.மங்கலட்சுமி,திரு.கண்ணன் நில சீர்திருத்த துறையில் பணியாற்றும் நண்பர் அன்சாரி அவர்களுக்கும் நன்றிகள்!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
8110872672


(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)
 

Tuesday, 25 September 2018

வாழ்த்துக்கள்!!! சுலைமான் ரியல் எஸ்டேட் (செய்யார்)



செய்யாறு பகுதியில் போய் சுலைமான் ரியல் எஸ்டேட் என்று கேட்டால் சாதாரண மக்கள் கூட வழிகாட்டுவார்கள்.மாத தவணைதிட்டத்தில் வீட்டு மனைகளை உருவாக்கி பல நடுத்தர மக்களுக்கு சொத்துக்களை உருவாக்கி கொடுப்பவர்.தடைகளை கண்டு அசராத மனிதர். வியாபார சூழ்ச்சிகளை இலகுவாக கையாள தெரிந்த திறன் படைத்தவர். எனக்கு 12ஆண்டுகளாக தொழில்முறை அறிமுகம் என் வளர்ச்சியிலும் அதிக அக்கறை எடுத்து கொள்ளும் நண்பர்,ரியல் எஸ்டேட்  வழிகாட்டி  சிக்னேச்சர் பிராப்பர்டி & சுலைமான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்.திரு.A.பெரோஸ்கான் அவர்கள் ரியல் எஸ்டேட்டுக்காக பாரத் விர்ட்சுவல் யுனிவர்சிட்டியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்..
அன்னாருக்கு
என் சார்பாகவும் பிராப்தம்ரியல்டர்ஸ் குடும்பத்தினர் சார்பாகவும்
வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறோம்.

       இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
         8110872672


(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)
 

Wednesday, 19 September 2018

இந்த செப்டம்பர் மாத வளர் தொழில் இதழில் “நிலங்களுக்கு L கட்டுமானம் ஃபென்சிங் ஏன் தேவை” என்ற. என்னுடைய கட்டுரை வெளியாகி உள்ளது. வாய்ப்பு இருக்கிற நண்பர்கள் படித்து பயனுறவும்

12 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
           8110872672


(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும்  என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)
 





ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

 “மலைகளின் அரசி ஏற்காட்டில்  நடைபெற்ற ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வக...